மாடர்ன் உடையில் செல்லம் பார்வதி நாயரை அடிச்சிக்க ஆளே இல்லை.! ஏன்னா இப்படி காட்டு காட்டுகன்னு கட்டறாங்க..

ஜெயம் ரவி படத்தின் மூலம் சினிமா உலகில் என்ட்ரி ஆனவர் பார்வதி நாயர். இப்படம் அவர்கள் சொல்லும்படி பெயரும் புகழும் கொடுக்கவில்லை என்றாலும் அதன் பிறகு வெளியான அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

அந்த அளவிற்கு இத்திரைப்படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததோடு சற்று கவர்ச்சியை காட்டி நடித்திருந்தார். அதன்பிறகு இவர் என்கிட்ட மோதாதே, வெள்ள ராஜா, சீதாகாதி போன்ற முக்கியமான படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவருக்கு பெருமளவு வரவேற்பைப் பெற்றுத் தரவில்லை.

இருப்பினும் சினிமாவில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் பார்வதி நாயருக்கு தற்போது ஆலம்பனா,ரூபம் போன்ற படங்கள் கைகொடுக்கும் நம்பிக்கையுடன் இருக்கிறார் பார்வதி நாயர் இது இப்படி இருக்க சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அதிகமாக காத்து கிடக்கிறது.

அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இவரா இப்படி என்று யோசிக்கும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டார் அதுபோலவேதான் தற்போதும் இவர் தனது முன்னழகை காட்டுவதற்காக சட்டையைத் திறந்து விட்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது பார்ப்பவரை தலைகுனிய வைத்துள்ளது.

இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment