டூ பீஸ் உடையில் முதன் முதலாக வலம் வரும் பார்வதி நாயர்.! இளசுகளை ஏங்க வைக்கும் புகைப்படம்.

வித்தியாசமான ரோல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை பார்வதி நாயர். பெரும்பாலும் சினிமா உலகில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைவார்கள் ஆனால் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் பார்வதி நாயர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரை படத்தில் வில்லன் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்து தனது சினிமா பயணத்தை பிரமண்டமாக மேற்கொண்டார் இந்த படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதற்கு முன்பாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படம் நன்றாக ஓடினாலும் அதில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதன்பிறகு இவர் நிமிர், வெள்ள ராஜா, சீதகாதி போன்ற பல்வேறு திரைப்படங்கள் நடித்திருந்தாலும் எந்த ஒரு திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாததால் பார்வதி நாயர் இருக்கின்ற இடம் தெரியாமல் போனார்.

தன்னை மேலும் பிரபலப்படுத்திக் கொள்ள வழக்கம்போல நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்களை இவரும் தேர்ந்தெடுக்க தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் டூ பீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தற்போது இளசுகளை ஆட்டம் காண வைத்துயுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment