தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர் அபுதாபியில் உள்ள மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர் சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்த்து வந்த இவர் 2010 ஆம் ஆண்டில் மிஸ் கர்நாடகா மிஸ் நேவி குயின் பட்டங்களைப் பெற்றார். இவர் தமிழில் முதன்முதலாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய 2014 ஆம் ஆண்டு நிமிர்ந்து நில் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.
ஆனால் இதற்கு முன் மலையாளத்தில் 2012ஆம் ஆண்டு பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் கன்னடம் மலையாளம் தெலுங்கு திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஆனால் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கண்களுக்கு தென்பட்டார்.
என்னை அறிந்தால் திரைப்படத்தை தொடர்ந்து உத்தம வில்லன் மாலை நேரத்து மயக்கம் கோடிட்ட இடங்களை நிரப்புக என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அதனால் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.
தற்போது இவர் தமிழில் ஆலம்பானா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமூகவளைதலத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம் அப்படி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவதால் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என பெரிய அளவில் நம்பியிருக்கிறார்.
அந்த வகையில் சமூக வலைதளத்தில் 1.5 மில்லியன் பின்தொடர்பவர்கள் வைத்துள்ள பார்வதி நாயர் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது மேலும் இந்த புகைப்படத்தில் பார்வதி நாயர் இறுக்கமான உடை அணிந்து காற்று கூட புக முடியாத அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.
இதொ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இதைப்பார்த்த ரசிகர்கள் வச்ச கண்ணெடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.