பளிங்கு கற்கள் போல் தொடையை காட்டி பல பலனு மின்னும் நயன்தாரா.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை நயன்தாரா. இவர் விடாமுயற்சியாலும், கடின உழைப்பினாலும் தற்போது சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தற்போது உள்ள அனைத்து நடிகைகளையும் ஓவர்டேக் செய்து தனிக்காட்டு ராஜா போல சினிமாவில் கலக்கி வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது முன்னணி நடிகர்கள் வாங்கும் அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒரே ஒரு நடிகை இவர்தான். இவர் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது காதலருடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நிறுவி உள்ளார்.

அந்தவகையில் இந்நிறுவனத்தின் முதல் படமாக நயன்தாரா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படமான நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இவர் கண் தெரியாத பெண்ணாக நடித்திருக்கிறார் எனவே இத்திரைப்படம் விரைவில் ஓடிடி வழியாக வெளியாக உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது லாக் டவுன் காரணமாக அனைத்துத் துறைகளும் முடங்கி உள்ளது.அந்த வகையில் தற்போது படப்பிடிப்பு நடைபெறவில்லை என்பதால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் நயன்தாரா.

அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்பு  தனது காதலருடன் மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுடார்.  இப்படிப்பட்ட நிலையில் நயன்தாரா தடுப்பூசி போடவில்லை என்று ரசிகர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார்கள். அதற்கு மீண்டும் வேறு ஒரு ஆங்கிளில் இருந்து எடுத்த புகைப்படத்தை நயன்தாரா வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா குட்டையான மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

nayanthara 5
nayanthara 5
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment