53 வயசுல நதியா எப்படி இருகாங்கன்னு பாருங்க.! புகைபடத்தை பார்த்து சொக்கி விழும் ரசிகர்கள்.

80 காலகட்டத்தில் திரையுலகில் கொடி கட்டி பறந்த நடிகை நதியா.இவர் தமிழ் திரையுலகில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சண்டை,  பட்டாளம், ராஜாதி ராஜா, தாமிரபரணி உட்பட பல படங்களில் நடித்து திரையுலகில் பிரபலம் அடைந்தார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிகாட்டி பிரபலம் அடைந்துள்ளார். இவர் தமிழில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அம்மாவாக அனைவர் மனதையும் கவர்ந்தவர். தனது முதல் படமான  பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் நடித்தபோது பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நதியா நடிகையாக திரையுலகில் தனது திறமையை வெளிப்படுத்துவது போலவே அறிவியலும் மிகச் சிறந்தவராக விளங்கினார் ஏனென்றால் இவருக்கு தமிழ், மலையாளம், மராத்தி, ஆங்கிலம் போன்ற நான்கு மொழிகளையு சரளமாக பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 1988 சிரீஷ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு 2 மகள்கள் உள்ளனர் தற்போது இவருக்கு 50 வயது ஆகின்றது இருந்தாலும் இவரை பார்க்க 20 வயது இளம்பெண்ணை போல் காண்கிறார். அந்த வகையில் நதியாவின் புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படம்.

nadhiya
nadhiya
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment