முண்டா பனியனை அனிந்துக்கொண்டு காட்ட கூடாதை காட்டிய மனிஷா யாதவ்.! புகைபடத்தை பார்த்து உருகும் இளசுகள்.

தமிழ் சினிமா உலகில் ஆண்டுதோறும் பல  நடிகைகள் வந்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் பெரும்பாலும் பிற மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தான் அதிகம் அப்படி தமிழ் சினிமா உலகிற்கு வந்தவர் தான் மனிஷா யாதவ். பெங்களூருவைச் சேர்ந்த இவர் தமிழில் வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே பள்ளி மாணவியாக நடித்ததன் மூலம்  மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இப்படத்தினை தொடர்ந்து அவர் சுசீந்திரன் இயக்கத்தில் ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.

இப்படத்தை தொடர்ந்து  தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இவர்களுக்கு சொல்லும் அளவிற்கு சிறப்பான கதைகள் அமையாததால் ஆள் அடையாளமே தெரியாமல் போனார் இருப்பினும் ஒருசில படங்களில் குத்து பாடல்கள் இவரை அழைத்தனர் அதை ஏற்று வந்த இவர் அத்தகைய படங்களுக்கு ஆடியதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.

இந்த நிலையில் இவர் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் ஹீரோயினாக மீண்டும் சிறப்பாக தனது கவர்ச்சியை காட்டி நடித்தார் இப்படத்தின் முலம் இளசுகளை கவர்ந்தாலும் பட வாய்ப்புகள் தான் வராமல் இருந்தது இன்னும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வருகின்ற படங்களில் தன்னை வெளிக்காட்டி வருகிறார்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பாரதி என்ற பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தற்போது சிறப்பாக வாழ்ந்து வருகிறார் இருப்பினும் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியையும் காட்டி வருகிறார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியை காட்டுகிறீர்கள் என்று கூறி வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் படுக்கை அறையில் முண்டா பனியனை அணிந்து கொண்டு முன்னழகைக் காட்டிப் இளசுகளை கட்டித் தூக்கி உள்ளார்.  இதோ அந்த புகைப்படம்.

manisha yadav
manisha yadav

Leave a Comment