தலைமேல் இடி விழுந்தது போல் மாளவிக்கா மோகனனுக்கு நிகழ்ந்த கொடுமை..! ரசிகர்கள் பதட்டத்தில்..!

actress malavika mohanan latest news: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகன்.  இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படமே சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் என்பதன் காரணமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகிவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பும் அழகும் பலரால் பேசப்பட்டது.  மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாருக்கு மனைவியாக நடித்து இருப்பார்.

மேலும் இதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் கூட கதாநாயகியாக இவர் நடித்துள்ளார்.  ஆனால் மாஸ்டர் திரைப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன்க்கு சரியான கதாபாத்திரம் கொடுக்கவில்லை.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் பிரபல மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனாலும் தற்சமயம் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களுடன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் மாளவிகா மோகனன் மலையாளத்தில் பகத் பாசிலுடன் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது இந்த திரைப்படத்தில் இருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த திரைப்படத்தின் 30 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு பழங்குடி பெண்ணாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்க இருந்தார்.  எனவே இந்த திரைப்படத்தை எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் ரசிகர்களுக்கு பெரும் மன உளைச்சலை உண்டாகி உள்ளது.

malavika-mohanan
malavika-mohanan

Leave a Comment