சிவராத்திரியை முன்னிட்டு கவர்ச்சி தூக்கலான உடையில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ்.! வைரல் புகைப்படம்..

தற்பொழுது சினிமாவில் வாரிசு பிரபலங்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது ஒவ்வொரு பிரபல பிரபலங்களும் தாங்கள் சினிமாவின் நல்ல மார்க்கெட்டில் இருக்கும் பொழுதே தங்களுடைய வாரிசுகளையும் அறிமுகப்படுத்தி அவர்களை பிரபலமடைய செய்வதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று தருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவிற்கு வாரிசு நடிகையாக அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ். தற்பொழுது இவர் தென்னிந்திய மொழி பல திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடித்திருந்தார். இந்த நிலையில் சமீப காலங்களாக இவருடைய நடிப்பி வெளிவரும் திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வரவேற்பினை பெறவில்லை. தற்பொழுது இவர் தமிழில் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் மற்றும் நானி நடிப்பில் உருவாகி வரும் தராசு ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் விரைவில் திரையரங்குகளில் இந்த படங்கள் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நேற்று உலகமெங்கும் சிவராத்திரி விழா மிகவும் கோலகாலமாக கொண்டாடப்பட்டது. எனவே பல நடிகைகள் சிவன் கோவிலுக்கு சென்று விடிய விடிய விழித்திருந்தனர் அந்த புகைப்படங்களையும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர்.

keerthi suresh 1
keerthi suresh 1

அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் சிவராத்திரி அன்று நேட்பிளிக்ஸ் விழாவில் கலந்து கொண்டு அங்கு வித்தியாசமான உடையில் வந்திருந்த நிலையில் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. இதனை பார்த்தவுடன் சமீப காலங்களாக கீர்த்தி சுரேஷுக்கு பெரிய நடிகர்களின் படங்களை நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருவதால் தன்னுடைய ஸ்டைலையும் மாற்றிக் கொண்டு வித்தியாசமான உடைகள் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

keerthi suresh 2
keerthi suresh 2

Leave a Comment