45 வயதிலும் பிகினி உடையில் கடற்கரையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த கஸ்தூரி.! புகைப்படத்தைப் பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை கஸ்தூரி, இவர் தன்னுடைய 18 வயதிலேயே நடிகையாக அறிமுகமானார், தமிழில் முதன்முதலாக ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்தார், அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலம் அடைந்தார்.

அந்த காலகட்டத்தில் உள்ள ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் இப்பொழுது உள்ள ரசிகர்களையும் கவர்ந்தார், ஆம் தமிழ் படம் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த இளசுகளையும் தனது பக்கம் இழுத்தவர்.

இந்தப் பாடலுக்கு நடனமாடி இருந்தாலும் ரசிகர்களிடம் விமர்சனங்களையும் பெற்றார், இந்த வயதில் இதுபோல் ஆடலாமா என கேள்வி எழுப்பினார்கள் ரசிகர்கள், நடிகை கஸ்தூரி எப்பொழுதும் சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சுற்றி வருவார் இவர் சமூக அக்கறை கொண்டவர் அதனால் அடிக்கடி சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளுக்கு அவ்வபொழுது கருத்துக்களை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்வார்.

இந்தநிலையில் நடிகை கஸ்தூரியின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் இவர் பிகினி உடையில் கடற்கரைகளில் ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment

Exit mobile version