காஞ்ச மாடு கம்பில் பாய்ந்தது போல் திருமணம் முடிந்து உடனே தனது கணவருடன் லிப் லாக் அடித்த நடிகை காஜல் அகர்வால்.!புகைப்படம்உள்ளே

actress kajal agaarwal : திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நடித்திருந்த படங்கள் எல்லாமே அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது.

இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்திருந்த காஜல் அகர்வால் பல ஆண்டுகளாக தன்னுடன் நண்பராக பழகும் தொழிலதிபர் கௌதம் உடன் காதல் வசப்பட்டு இருவரும் காதலித்து வந்திருந்தார்கள். இந்நிலையில் இருவரின் வீட்டாரிடம் கேட்டபோது திருமணத்திற்கு சம்மதித்து இருந்தார்கள்.

இதனையடுத்து கடந்த 30ஆம் தேதி மாலையில் இவர்கள் திருமணம் மும்பையில் ஒரு ஓட்டலில் நடைபெற்றிருந்தது. கொரோனா தொற்றுநோய் காரணமாக இவரது திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். இதனையடுத்து கல்யாணமான மூன்றாவது நாளே காஜல்அகர்வால் ஒரு பரபரப்பு கடிதத்தை இணையதளத்தில் பகிர்ந்திருந்தார்.

தற்போது இவர் தனது கணவருடன் மிகவும் சந்தோஷமாக இருந்து கொண்டு வருகிறார் அந்த வகையில் சந்தோசமாக இருந்த புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது தனது கணவருடன் லிப் லாக் செய்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளிட்டு அது வைரலாகி கொண்டே வருகிறது.

இதனையடுத்தே காஜல் அகர்வாலின் ரசிகர்கள் காஞ்ச மாடு கம்பில்புந்தது என்ற பழமொழிக்கு ஏற்ப இவர் செய்துள்ளார் என்று இவரை ஏடாகூடமாக வர்ணித்துக் கொண்டே வருகிறார்கள்.

kajal
kajal
Photo shared by Kajal Aggarwal on (4)
Photo shared by Kajal Aggarwal on (4)
Photo by Kajal Aggarwal on November (6)
Photo by Kajal Aggarwal on November (6)

Leave a Comment