பட வாய்ப்பு இல்லாததால் அந்தத் தொழிலில் குதித்த நடிகை ஜனனி ஐயர்.!

ஜனனி அய்யர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றும் ஒரு நடிகை ஆவார். இவர் தனதுபடிப்பின் போது தனது மாடலிங் தொழிலை தொடங்கினார். பின்னர் அவன் இவன் அந்த திரைப்படத்தில் ஒரு முன்னணி பெண் வேடத்தில் நடிப்பதற்கு முன்பு 150க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றினார்.

பிக்பாஸில் பங்கேற்ற நடிகை ஜனனி ஐயர் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தொழிலில் ஈடுபட்டுள்ளார். பிரபல நடிகையாக இருந்த வருபவர்தான் ஜனனி ஐயர். இவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்கள் திரு திரு திறு திறு, வின்னைதாண்டி வருவாயா, அவன் இவன், தெகிடி, அதே கண்கள், முப்பரிமாணம், பலூன், போன்ற திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

jenani iyar

சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அவரை பலர் பாராட்டினாலும் அதன் பிறகு  அவருக்கு பட வாய்ப்பு ஏதும் கிடைக்கவில்லை  அதனால தான் தன்னுடைய தந்தையுடன் இணைந்து ஒரு புதிய தொழிலை தொடங்கியுள்ளனர்.

வெளிநாட்டில் நவீன உடைகளை இறக்குமதி செய்து சமூகவலைதளத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்வதுதான் இந்த தொழில். இந்த விஷயம் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. அவருடைய ரசிகர்கள் ஜனனி ஐயர் அவர்களுக்கு  வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்

Leave a Comment

Exit mobile version