Ex – lover குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை ஹன்சிகா.. என்ன பொசுக்குன்னு உண்மையை சொல்லிட்டாரு

நடிகை ஹன்சிகா தமிழில் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பின் வேலாயுதம், எங்கேயும் காதல், போகன், சிங்கம் 2, சிங்கம் 3 என அடுத்தடுத்த படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார் ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி பிறமொழிகளிலும்..

நடித்து தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் கடந்த வருடம் டிசம்பர் 4-ம் தேதி தனது நீண்ட நாள் நண்பரும், தொழிலதிபருமான சோஹைல் கத்துரியாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சில மாதங்கள் சினிமாவில் தென்படாமல்..

இருந்த இவர் தற்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார். இப்போ ஹன்சிகா கையில் 7 படங்கள் இருப்பதாக கூறி உள்ளார். அதே சமயம் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில்  மாடர்ன் டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் ஹன்சிகாவின் திருமண வீடியோ வெகு விரைவில் வெளியிட இருக்கின்றன.

அதன் முன்னோட்டமாக ப்ரோமோ ஒன்று வெளியானது. அதில் ஹன்சிகா அவரது முன்னாள் காதல் பற்றிய கண்கலங்கி பேசியிருப்பது வைரலாகி வருகிறது. நான் முன்பு (சிம்புவை) காதலிப்பது பப்ளிக்காக எல்லோருக்கும் தெரிந்தது அதை மீண்டும் நடக்க வேண்டாம் என நினைத்தேன். வெளிப்படையாக அறிவிப்பது..

என்றால் அவர் நான் திருமணம் செய்து கொள்பவராக இருக்க வேண்டும் என் நெருங்கிய நண்பரை நான் திருமணம் செய்கிறேன். என்னுடன் எல்லா நேரத்திலும் இருக்கிறார் அவர் என நடிகை ஹன்சிகா பேசி உள்ளார் அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

Leave a Comment