எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. கல்லூரி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை திவ்யபாரதி

மாடல் துறையில் இருப்பவர்கள் தான் தற்பொழுது அதிக பட வாய்ப்பை அள்ளி தென்னிந்திய சினிமாவை ஆட்சி செய்கின்றனர் அந்த வகையில் மாடல் அழகியாக இருந்து பின் திரை உலகில் நுழைந்து வெற்றிகளை அள்ளி வருபவர் நடிகை திவ்யபாரதி. இவர் கல்லூரி படிக்கும் பொழுது மாடலங்கில்  உள்ளே நுழைந்தார்.

2016 ஆம் ஆண்டு கோவை இளவரசி பட்டாத்தை வென்றார் அதன் பிறகு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பொழுது பல மாடலிங் போட்டிகளில் கலந்துகொண்டு பல விருதுகளை வீங்கினார் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் 2011 ஆம் ஆண்டு தினேஷ் செல்வகுமார் இயக்கத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான பேச்சிலர்..

திரைப்படத்தில்  கதாநாயகியாக நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே இவர் திறமையும் அழகை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் நடிகை திவ்ய பாரதி. இப்படி ஓடும் இவர் மேலும் பட வாய்ப்பு கைபற்ற மற்ற நடிகைகள் போல இவரும்..

அவ்வபொழுது சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடுவது, வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக இவர் வெளியிடும்  கிளாமர் புகைப்படம் ஒவ்வொன்றும் பெரிய அளவில் லைக்குகளை அள்ளிகின்றன.  இப்படியான நடிகை திவ்யபாரதி திடீரென கல்லூரியில் படிக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இப்போ மாடன் டிரஸ்ஸில் கலக்குறீர்கள். கல்லூரி படிக்கும் பொழுது சேலையில் வேற லெவல் எனக்கூறி கமெண்ட் அடித்து லைக்களை அள்ளி வீசி வருகின்றனர் இதோ ரசிகர்களை கவர்ந்து இழுத்த நடிகை திவ்யபாரதியின் கல்லூரி புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

divya-bharathi
divya-bharathi

Leave a Comment