பிங்க கலர் உடையில் தனது அழகை அப்பட்டமாக காட்டிய திவ்யா துரைசாமி.! புகைப்படத்தை பார்த்து வாய் பேசமுடியாமல் இருக்கும் ரசிகர்கள்.

திரை உலகில் சினிமாவில் வெற்றி அடைந்த பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அடியெடுத்து தற்போது வலம் வருகின்றனர் இவர்களை  தொடர்ந்து மாடலிங் துறை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் ஆகியோர்களும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இவர்களை பின் தொடர்ந்து தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் தற்போது சினிமா உலகில் அடி எடுத்து வைத்து தனக்கென  இடத்தை பிடிக்க முயற்சிக்கின்றனர்.

அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா பவானி சங்கர், அனிதாசம்பத் ஆகியோரை தொடர்ந்தூ செய்தி வாசிப்பாளராக தலை காட்டி வந்த   திவ்யா துரைசாமி சினிமாவில் வளர தொடங்கி  பெரம்பலூர்  மாவட்டத்தைச் சார்ந்த இவர் இளம் வயதிலிருந்தே மீடியா உலகில் ஆர்வம் இருந்ததால் தற்பொழுது அதில் முன்னேற இப்போது தீவிரம் அதிக தீவிரம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியான இதயராணியும் இஸ்பேட்ராஜாவும் என்ற திரைப்படத்தில் ஒரு சீனில் வந்து போவார் அதைத் தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்தில் கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அந்த படத்திற்கு தற்போது பெயர் சூட்டவில்லை என்பதால் அதை அதிகாரப்பூர்வமாக குறிப்பிட முடியவில்லை.

இப்படியிருக்க நடிகை திவ்யா துரைசாமி மாடர்ன் உடையில் தனது வளைவு நெளிவை காட்டிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்வது வழக்கமாக அப்புகைப்படங்கள் மிகப்பெரிய வைரலான நிலையில் தற்போது இவர் பிங்க் கலர் சேரியில் தனது அழகை காட்டிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாய் பேசமுடியாமல் புகைப்படத்தை பார்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment