முரட்டு போஸ்சில் அழகான கவிதையுடன் வைரலாகும் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!

சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் ரசிகர்களும் இவர்களை பின்பற்றுவதன் காரணமாக இவர்களுக்கு இதன் மூலம் சம்பாதித்து வருகிறார்கள்.

அப்படி திரைப்படங்களில் கூட இல்லாத அளவிற்கு ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இவர் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியல் மூலம் இதனைத் தொடர்ந்து சில சீரியல்கள் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்த கலக்கி இருந்தார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்த நிலையில் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நிலையில் படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது.

dharsha gupta 3
dharsha gupta 3

இதனை அடுத்து ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் நடித்திருந்தார். இவ்வாறு தற்பொழுதும் சில திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் தர்ஷா குப்தா தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் இவரை மில்லியன் கணக்கானோர் பின்பற்றி வரும் நிலையில் இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களும் ஏராளமான லைக்குகளை பெற்று வருகிறது.

dharsha gupta 2
dharsha gupta 2

அந்த வகையில் தற்பொழுது இவர் குட்டியான உடையில் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிலையில் அதில் புரியாத கவிதையும் கலையாத கனவும் அழகுதான் என்ற கேப்ஷனுடன் உள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்ட்களையும் குவித்து வருகின்றனர்.

dharsha gupta
dharsha gupta

Leave a Comment