சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது, அதற்கு காரணம் அவர்கள் சமூக வளைதளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் தான்.
சமீப காலமாக பல நடிகைகளும் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள் அந்த வகையில் ஷிவானி நாராயணன் 4 மணி ஆகிவிட்டாலே அவர் அட்ராசிட்டி சமூகவலைதளத்தில் தாங்க முடியாது.
விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து விடுவார், அதற்குப் பிறகு சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு மிகவும் பிரபலம் அடைந்தவர் தர்ஷா குப்தா. அவர்களிடம் புகைப்படத்திற்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்த நிலையில் இவர் அதிகமாக கவர்ச்சி புகைப்படங்களை தான் வெளியிட்டுள்ளார், அந்த வகையில் தற்பொழுது புடவையில் ஒன்சைடு ஜாக்கெட்டுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பால் கொழுக்கட்டை போல் இருக்கிறீர்கள் என வர்ணித்து வருகிறார்கள்.