மழை சாரலில் கும்மாளம் போட்ட அதுல்யா ரவி.! நாங்களும் வரலாமா.. மனசுக்குள் நினைக்கும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகமாக இருக்கிறது நாம் அறிந்த ஒன்று தான் ஆனால் அத்தகைய நடிகர்கள் தன்னை தக்க வைத்துக்கொள்ள சினிமாவில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் அப்படி இல்லாவிட்டால் அவரை ஒதுக்கி விடுவார்கள்.

அது காலம் காலமாக சினிமா உலகில் நடக்கிறது. இதை அறிந்து கொண்ட இளம்  நடிகைகள் பலரும் எப்படி ரோல் கொடுத்தாலும் அதை திறன் பட கையாண்டு முதல் படத்திலேயே பலரையும் ஆச்சரிய படுத்துவார்கள். மேலும் சமூக வலைதள பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துக் கொள்வார்கள்.

அப்படித்தான் சினிமாவில் எடுத்தவுடனேயே தனக்கென ஒரு அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தை வைத்தவர் அதுல்யா ரவி இவர் முதன் முதலில் கமிட்டான திரைப்படம் நாகேஷ் திரையரங்கம் ஆனால் இது எடுக்க தாமதம் ஆனதால் அதற்கு முன்பாக காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

அதன்பின் இவருக்கு ஏமாலி, நாகேஷ் திரையரங்கம் சுட்டு பிடிக்க உத்தரவு நாடோடிகள் போன்றவற்றில் இவரின் நடிப்புக்கு ரசிகன் கண்களுக்கு விருந்து அளித்ததால் ரசிகர்கள் பலரும் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

அதை உணர்ந்து கொண்ட இவரும் சைலன்டாக இருந்து கொண்டு அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதுபோல தற்போது இவர் இதுவரையிலும் நீங்கள் பார்த்திராத அளவுக்கு சுடிதாரில் இவர் இறங்கி அடித்த புகைப்படம் தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது இதை நீங்களே பாருங்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment