நில நிற உடையில் ரசிகர்களை மயக்கும் அதுல்யா ரவி.! வைரலாகும் புகைப்படம்

சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் ஆரம்பத்தில் குடும்ப பாங்காக நடித்து பின்பு பட வாய்ப்பிற்காக தனது கவர்ச்சியை காட்டி நடித்து வருவது வழக்கம் ஆனால் ஒரு சில நடிகைகளும் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரையிலும் குடும்ப பாங்காக நடித்து தமிழ் சினிமாவில் தனது பெயரை முத்திரை பதித்து செல்வார்கள் பிரபலம் அடைந்தவர்கள் வெகு சிலரே பொழுது அவர்களை போன்று தற்போது தமிழ் சினிமாவில் குடும்ப பாங்காக நடித்ததோடு மட்டுமல்லாமல் புகைப்படங்களிலும் கவர்ச்சியை காட்டமால் தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர்தான் அதுல்யா ரவி.

இவர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் இதனைத் தொடர்ந்து அவர் நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் வளர தொடங்கி உள்ளார் அதுமட்டுமில்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இவர் கடைசியாக ஜெய்யுடன் கேப்மாரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இப்படத்தில் சற்று கவர்ச்சி காட்டி நடித்த்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் இருப்பினும் அதனை தவிர அவர் வேறு எதிலும் இதுபோன்ற நடிக்க வேண்டாம் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர் நீங்கள் குடும்ப பாங்காக இருந்தாலே நன்றாகத்தான் இருக்கிறார்கள் என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அவ்வபொழுது தனது ரசிகர்களுக்காக சமூக வலைத்தளத்தில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் தற்போது அவர் தனது நாய் குட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்.

இதோ அந்த புகைப்படம்.

athulya ravi-tamil360newz
athulya ravi-tamil360newz
athulya ravi-tamil360newz
athulya ravi-tamil360newz
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment