லோ அங்கிள் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஆத்மிகா.! இளசுகளின் தூக்கத்தை துளைத்த புகைப்படம் இதோ.

திரையுலகில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்கிறதோ கிடைக்கவில்லையோ சினிமா நேரம் போக தனது பொழுதை கழிக்க அவர்கள் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் மற்றும்  வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபகாலமாக நடிகைகள் தனது தொடை அழகை காட்டுவதற்காக ஆடையின் அளவை குறைத்து கொள்ளகின்றனர். மேலும் அத்தகைய புகைப்படங்களை இளசுகளை தூங்க விடுவதில்லை.

அந்த வகையில் நடிகை ஆத்மிகா மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் அடி எடுத்து வைத்தாலும் அதன் பின் காட்டேரி என்ற திரைப்படம்  இதுவரையிலும் திரையரங்கில் வெளிவராமல் இருந்து வருகின்றன இது ஒரு பக்கம் இருக்க  தற்போது கண்ணை நம்பாதே ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ரசிகர்களின் கனவு நாயகியான ஆத்மிகா தற்பொழுது குட்டையான ஆடைகளை அணிந்து தொடை தெரியும் படி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அந்த புகைப்படம் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

Leave a Comment