இரவு நேரத்தில் தூங்காமல் நைட்டியில் உலாவரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் – புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்.

கேரளா நடிகையான அனுபமா பரமேஸ்வரன் முதலில்  பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்தார் முதல் படமே அதிரிபுதிரி ஹிட் அடித்தது மேலும் இதில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்த காரணத்தினால் இவர் பெயர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது. நடிகை அனுபமா பரமேஸ்வரன்னுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

அந்த வகையில் தமிழில் கொடி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானர். முதல் படத்திலேயே தனுஷுடன் நடித்திருந்தாலும் அந்த படம் சொல்லிக்கொள்ளும்படி வெற்றியை ருசிக்காதா காரணத்தினால் இவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. இருப்பினும் மற்ற மொழிகளான  மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருந்தன. ‘

அதில் தனது திறமையை காட்டி நடித்து ஓடிக்கொண்டிருந்த இவருக்கு இன்னும் வாய்ப்புகள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன கடைசியாக கூட இவர் நடிப்பில் வெளியான குரூப் திரைப்படம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று அசத்தியது.

தொடர்ந்து இப்பொழுது தமிழில் அதர்வாவுடன் இணைந்து தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இப்படி இருந்தாலும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நாம் எதிர்பார்க்காத கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

தற்பொழுது கூட நடிகை அனுபமா பரமேஸ்வரன் இரவு நேரத்தில் தூங்காமல்  நைட்டியை போட்டுகொண்டு இவர் வலம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் திக்குமுக்காடி போய் உள்ளனர். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

anupama parameshwaran
anupama parameshwaran

Leave a Comment