ரசிகர்களின் மனதை சுக்குநூறாக உடைக்க தம்மாதுண்டு கவுனில் நடிகை அஞ்சலி – வைரல் புகைப்படம் இதோ.

நடிகை அஞ்சலி தெலுங்கில் போட்டோ என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவரது படங்கள் நல்லதொரு வெற்றியை பெற்றது அவரது திறமையையும் பெரிய அளவில் பார்க்கப்பட்டது. இதை அறிந்த இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இழுத்துப் போட்டனர்.

அந்தவகையில் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன்பின் பெரிதும் கிராமத்தை கதையுள்ள படங்களில் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி அசத்தினார் அஞ்சலி. தமிழ் சினிமாவில் வெற்றி மட்டுமே ருசித்து ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென சில பிரச்சனைகள் காரணமாக காணாமல் போனார்.

அதிலும் குறிப்பாக தமிழில் மட்டும் இவர் நடிக்காமல் இருந்தார் மற்ற மொழியான தெலுங்கில் தொடர்ந்து படவாய்ப்புகளை பெற்று கைப்பற்றி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமா பக்கம் திரும்பியுள்ள அஞ்சலி தற்போது பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பட வாய்ப்பை கைப்பற்ற அஞ்சலி  புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். அதுவும் நாம் எதிர்பார்க்காத அளவு இருக்கும் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். அதற்கு இப்போ  பலன் கிடைத்துள்ளது 2022 – ல் நடிகை அஞ்சலி கையில் பூச்சாண்டி, காண்பது பொய்,  எஸ். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு திரைப் படத்திலும் கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.

எப்படியிருந்தாலும் ரசிகர்கள் தான் தன்னை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்வார்கள் என்பதை உணர்ந்து கொண்ட அஞ்சலி இப்போதும் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இப்ப கூட தம்மாத்துண்டு ட்ரெஸ்ஸை டைட்டாக   போட்டுக் கொண்டு தனது அழகான மேனியை தூக்கி காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

anjali
anjali

Leave a Comment