மெழுசிலை போல் சும்மா நச்சின்னு இருக்கும் அஞ்சலி.! பாத்துகிட்டே இருக்கலாம்போல தோன்னுதே..

தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும்போது கன்னங்கரியன்னு கருவாச்சி போல இருந்தார் நடிகை அஞ்சலி. அது அவருக்கு முதல் படத்திற்கான அடித்தளத்தை நன்றாகவே பெற்றுக் கொடுத்தது. கற்றது தமிழ் படம் ஒரு கிராமத்து சாயலில் படம் என்பதால் இதில் அவரது நடிப்பு பேசப்பட்டது.

அதை தொடர்ந்து அங்காடி தெரு திரைப்படம் அதிரி புதிரி ஹிட் அடித்ததால் அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் பேசும் நபராக மக்கள் மத்தியில் மாறினார் மேலும் தொடர் படவாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தன. அதன் பிறகு சினிமா உலகில் தன்னை மென்மேலும் நிலைநிறுத்திக் கொள்ளவும் டாப் நடிகர்கள் பட வாய்ப்பை கைப்பற்ற சினிமாவை நிதானமாக கையாண்டு சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் அஜித்துடன் மங்காத்தா, விஜயுடன் எங்கேயும் எப்பொழுதும் போன்ற படங்கள் இவருக்கு அதிரிபுதிரி ஹிட் அடித்ததால் அதைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தன.

சினிமா உலகில் அதன் பிறகு தொடர் படங்களில் நடித்தாலும் இவருக்கான மார்க்கெட் மட்டும் ஏறாமல் இருந்தது அதற்கு காரணம் என்னவென்று தற்போது வருகிறதோ தெரியவில்லை ஆனால் ஒரு கட்டத்தில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக சினிமாவில் அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போன பின் வெளிவந்த அஞ்சலியும் உடலை தாறுமாறாக ஏற்றியதால் படவாய்ப்புகள் இல்லை.

அதை உணர்ந்து கொண்ட அஞ்சலி தற்போது தனது உடலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து சிக்குன்னு மாறி தற்போது மெழுகு சிலை போல் உள்ளார் அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் 2 என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

அஞ்சலி அதன் பிறகு தற்போது ஓரிரு திரைப்படங்கள் கையில் வைத்திருந்தாலும் ரசிகர்களை வளைத்துப் போட தற்போது இவர் அதிரடியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். அந்த வகையில் ரெட் கலர் உடையை போட்டு கொண்டு மெழுகு சிலை போல் என்று எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment