இன்னைக்கு காதலர் தினம் கிடையாது எனக்கு கருப்பு தினம் அரைகுறை ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா.!

நடிகை ஆண்ட்ரியா இந்த ஆண்டு காதலர் தினத்தை கருப்பு நாள் என தன்னுடைய இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டு கவர்ச்சியான போட்டோ சூட் நடத்தியுள்ளார் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவிற்கு பாடகியாக அறிமுகமாகி பிறகு நடிகையாகவும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஆண்ட்ரியா.

இவர் கௌதமேனன் இயக்கத்தில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை அடுத்து இவருக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படத்திலும், நல்ல கதை அம்சமுள்ள திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

தற்பொழுது இவருடைய நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிசாசு 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இவர் சினிமாவிற்கு பாடகியாக அறிமுகமான காலகட்டத்தில் இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து வருகிறார் என ஏராளமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வரலானது.

பிறகு சில ஆண்டுகளிலேயே இவர்களுடைய காதல் முறிந்தது விட்டதாகவும் கூறப்பட்டது இவர்கள் தங்களுடைய வயது வித்தியாசத்தின் காரணமாக தங்களது காதலை பிரேக் அப் செய்து கொண்டார்கள் என அனிருத் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். எனவே இதனை அடுத்து திருமணமான ஒருவருடன் இரண்டு ஆண்டுகள் தகாத உறவில் ஆண்ட்ரியா இருந்து வருவதாகவும் கூறப்பட்டது.

andrea
andrea

அந்த உறவால் மன அழுத்தம் ஏற்பட்டதால் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து பிறகு அதிலிருந்து வெளி வந்தார். இவ்வாறு நடிகை ஆண்ட்ரியா காதலால் ஏராளமான சிரமங்களை சந்தித்துள்ளார் எனவே இந்த ஆண்டை கருப்பு நாள் என குறிப்பிட்டுள்ளார். சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ஆண்ட்ரியா தற்பொழுது கருப்பு நிற அரைகுறை ஆடையில் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment