துளிகூட மேக்கப் போடாமல் ZOOM செய்து புகைப்படம் எடுத்துக்கொண்ட அமலாபால் – அதிர்ச்சியுடன் பார்க்கும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் நடிகை அமலாபால் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனது சினிமா பயணத்தை உயர்த்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காரணத்தினால் நடிகை அமலாபால் இப்போ உச்ச நட்சத்திரங்களுடன் கைகோர்த்து நடிக்க தொடங்கினார்.

விஜய், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோர் படங்களில் நடித்து தனது திறமையை மென்மேலும் அதிகரித்துக் கொண்டார் சினிமா உலகில் எவ்வளவு வெற்றியை கொண்டாரோ அதே சமயம் அவ்வளவு சர்ச்சைகளையும் சந்தித்தவர் நடிகை அமலாபால் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சினிமா உலகில் இவரது பயணம் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது ஆம் தமிழில் தாண்டி மாற்ற மொழிகளிலும் பட வாய்ப்புகள் அமலாபாலுக்கு வந்த வண்ணம் இருந்தல் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார். இவர் தமிழில் கடைசியாக “ஆடை” திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படம் அவருக்கு பெரிய சர்ச்சை படமாக அமைந்ததால் அதன் பின் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காமல் தள்ளாடி வருகிறார்.

இருப்பினும் விட்ட இடத்தை பிடிக்க நடிகை அமலாபாலும் மற்ற நடிகைகள் போல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் அவ்வபோது நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை கொடுத்து அசத்துவது இவரது ஸ்டைலாக இருக்கிறது. இந்த நிலையில் நடிகை அமலாபல் சில முக்கிய கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வந்துள்ளார் அப்படி kamakhya temple சென்று உள்ளார்.

அப்போது நடிகை அமலா பால் கோயிலிலேயே புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் செம அழகாக இருக்கிறீர்கள் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.

amala pual
amala pual
amala pual
amala pual

 

Leave a Comment