கடற்கரையில் தன்னதனியாக ஏகத்துடன் இருக்கும் அமலா பால்.! புகைப்படத்தை பார்த்து நாங்களும் வரலாமா என கேட்டும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை வைத்திருப்பவர் நடிகை அமலாபால் ஆரம்பத்தில் பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான மைனா என்ற திரைப் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து தனது முதல் படத்திலேயே நல்ல பெயரை பெற்றார் அதை தொடர்ந்து பெரும்பாலும் கவர்ச்சியை காட்டாமலேயே நடித்து வந்தார்.

அந்த வகையில் இவர் நடித்த வேலையில்லா பட்டதாரி, தலைவா, நிமிர்ந்துநில் போன்ற பல படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. பட்டிதொட்டியெங்கும் இவரது பெயர் ரிலீசானது இப்படி நல்லதொரு வெற்றியை கொடுத்துக் கொண்டு வந்த இவர் திடீரென இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு ஓரிரு வருடங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வந்தாலும் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பிறகு இவ்வாறு வேலையில்லா பட்டதாரி போன்ற சிறப்பான திரைப்படங்களில் நல்ல விருந்து கொடுத்து வந்த இவர் திடீரென மாறுபட்ட கதை அம்சங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

அது அவருக்கு பெரும் தோல்வியை தர ஒருகட்டத்தில் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரைத் தேர்ந்தெடுக்க வில்லை. சினிமா உலகில் மீண்டும் நடிக்க அமலா பால் ஆசையாக இருந்தாலும் முடியாமலே போகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் அவர் அப்பொழுது ஆடைகள் அளவை குறைத்து கொண்டு இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைப்பதோடு அதன் மூலம் தனக்கான வாய்ப்பை தட்டிப் பறிக்க முடியும் என நினைத்தார்.

ஆனால் அது இன்றுவரை நடக்காததால் சமூக வலைதள பக்கமே கதியென இருக்கிறார். அவ்வபோது இவர்புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு இவர் தந்த போஸ் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருவதோடு ரசிகர்கள் பலரும் பட வாய்ப்பு கிடைக்காததால் கடல் கரையிலேயே கிடைக்கிறதா என கூறி கமெண்ட் அடித்தும் வருகின்றனர். இதோ அழகில் ஜொலிக்கும் அமலாபாலின் கியூட் புகைப்படம்.

amalapual
amalapual

Leave a Comment