ஐஸ்வர்யா ராஜேஷை ஏன் எல்லோரும் “கனவு ராணியாக” பார்க்கிறார்கள் தெரியுமா.! இந்த புகைப்படத்தை பார்த்தால் நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.

தமிழ் சினிமாவில் பொறுமையைக் கையாண்டு நடிப்பவர்களுக்கு எப்பொழுதும் வெற்றி நிச்சயம் அப்படி தான் நடிகை நயன்தாராவை போல இவரும் திரை உலகில் சைலண்டாகவும் அதே பொறுமையுடனும் இருந்துகொண்டு தொடர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது வலம் வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

திரை உலகில் இருப்பது போலவே தெரியாத ஐஸ்வர்யா ராஜேஷ் ஹிட் படங்களால் தன்னை திரை உலகிற்கு யார் என்று நிரூபித்தார். பிறகு இவருக்கு தொடர் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இருப்பினும் கதை களத்தை நன்கு அறிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் தனது திறமையை வெளிக்காட்ட கூடியவர்.

ஒரு கதைக்கு ஏற்றவாறு நடித்தது மிகப்பெரிய பெயரை பெறுவார். அப்படி என்ன அந்த திரைப்படங்கள் நல்ல பெயரை பெற்று கொடுத்து தெரியுமா வெற்றிமாறனின் வட சென்னை, சிவகார்த்திகேயன் கனா, மணிரத்தினத்தின் செக்கச் சிவந்த வானம், கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் போன்ற பல்வேறு படங்களில் பின்னி பெடல் எடுத்தார்.

சினிமாவில் தற்போது சரிவை சந்திக்க நடிகையாக தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கிறார். பெரும்பாலும் ஐஸ்வர்யா ராஜேஷை நான் சுடிதார் அல்லது சேலையில் தான் பார்த்திருப்போம்.

இந்த நிலையில் அவர் மாடர்ன் உடையில்நாம்  பெரும்பாலும் பார்த்தது இருக்க மாட்டோம் இருந்தால் இப்படித்தான் இருப்பார் போல.. மாடர்ன் உடையில் கிளாமர் குயினாக இருக்கும் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

Leave a Comment