ஆதித்யா நிகழ்ச்சியின் மூலம் நம் அனைவரையும் சிரிக்க வைத்த நடிகை அகல்யா திருமணம் முடிந்தது.! புகைப்படம் இதோ..

நகைச்சுவை என்பது ஒரு மனிதனை பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளிலும் சிரிக்க வைப்பதாகும், இவ்வாறு மக்களை எவர் சிரிக்க வைக்கிறாரோ அவரே மிகச் சிறந்தவர் என‌ கருதப்படுவர்.நம் அனைவரும் ஒரு நாள் கூட கோபப்படாமல் இருக்கலாம் ஆனால் ஒரு நாள் கூட சிரிக்காமல் இருக்க கூடாது,வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்னும் பழமொழிக்கேற்ப நம் சிரிப்பு தான் நம்முடைய தன்னம்பிக்கை.

இவ்வாறு மக்களை சிரிக்க வைப்பதற்கு பல்வேறு தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது அதில் முக்கியமான தொலைக்காட்சிகள் ஆதித்யா, சிரிப்பொலி, மேலும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பும் சில தொலைக்காட்சிகள் மற்றும் நகைச்சுவை நிறைந்த படங்களை ஒளிபரப்பும் சில தொலைக்காட்சிகள்.

ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் நம்மை சிரிக்க தூண்டும்,மேலும் அந்த தொலைக்காட்சியில் தொகுப்பாளராக உள்ளவர்கள் மக்கள் மத்தியில் பிரபலம். இப்படி பிரபலமான ஆதித்த தொலைக்காட்சி தொகுப்பாளரான அகல்யா வெங்கடேசன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் அந்த புகைப்படம் இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

aathithya
aathithya

அகல்யா வெங்கடேசன் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த போதும் மக்களை தன் சிறுசிறு வார்த்தைகளால் மகிழ்விப்பார், சிரிக்க வைப்பார் அதே போல இந்த புகைப்படத்தில் எந்த ஒரு வார்த்தையையும் சொல்ல இயலாது என்றாலும் தன்னுடைய அழகான புன்னகையினால் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்களை ரசித்து சிரிக்க வைப்பார், ஏனென்றால் அந்த புகைப்படம் அவ்வளவு அழகாக இருக்கும்.அந்த புகைப்படத்தை பார்த்தால் நீங்களே சிறிது சிரித்துக்கொண்டே ரசிப்பீர்கள் இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment