பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக ஒன்றுகூடும் நடிகர் கூட்டம்.! யார் யார் இருக்கிறார் பாருங்கள்.

தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான ஹிட் படங்களை கொடுத்து யாரும் அசைக்க முடியாத படத்தில் இருப்பவர் மூத்த இயக்குனர் மணிரத்னம்.

தற்போது பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் வரலாற்று கதையை படமாக எடுத்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்காக மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை ஒன்றுகூட்டி எடுத்து வருவதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு வேற லெவல் எதிரி உள்ளது.

இந்த திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா போன்ற பல ஜாம்பவான்கள் நடிக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் வரலாற்றுக் கதை என தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது ஆதலால் இந்த திரைப்படத்தை வேற லெவலில் எதிர்பார்த்து காத்திருக்கிறது

பொன்னின் செல்வன் பட ஷூட்டிங் தொடங்கப்பட்ட நாட்களிலிருந்து பல்வேறுவிதமான பிரச்சனைகளை சந்தித்து வருவதால் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியாமல் இருந்து வருகிறது.

இருப்பினும் பொன்னின் செல்வமும் மிகப் பெரிய பட்ஜெட் படம் என்பதால் நடிகர்கள் அனைவரையும் தனித்தனியாககுப்பிட்டு எடுக்க முடியாது என்பதால் ஒரே இடத்தில் அனைத்து நடிகர்களையும் வைத்து எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் நட்சத்திர பட்டாளங்களை ஒன்று கூட்டி விறுவிறுப்பாக படத்தின் சூட்டிங்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, பிரகாஷ்ராஜ் போன்ற பலரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

ponnin selvan
ponnin selvan
ponnin selvan
ponnin selvan

Leave a Comment