விஜயின் இந்த சூப்பர் ஹிட் திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடந்த 1998 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் தான் நினைத்தேன் வந்தாய் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக தளபதி விஜய் நடித்துள்ள மேலும் அவருக்கு ஜோடியாக தேவயானி ரம்பா என இரண்டு நடிகைகள் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மட்டுமல்லாமல் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது இந்நிலையில் இந்த திரைப்படம் உருவாகி சுமார் 22 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிவந்துள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் செல்வபாரதி அவர்கள் இயக்கியிருந்தார். அந்த வகையில் இந்த திரைப்படத்தின் கதை யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற வண்ண நிலவே என்ற பாடல் ஆனது மிகவும் பிரபலமாகி விட்டது.

இந்த பாடலில் ரொம்ப நடனமாடியது போல  காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும் ஆனால் அதில் நடித்தது ரம்பா கிடையாதாம் ரம்பா போலவே இருக்கும் நடிகை செல்வபாரதி தான். ஏனெனில் அந்த பாடல் எனும்பொழுது ரம்பா கால்ஷீட் பிரச்சனை இருந்ததன் காரணமாக  இவர் நடிக்க முடியவில்லை.

அதேபோல இந்த திரைப்படத்தில் ரம்பா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சிம்ரன் தான். சிம்ரன் அப்பொழுது ஏகப்பட்ட திரை படத்தில் பிஸியாக இருந்ததன் காரணமாக அத்திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.  அதேபோல விஜய்க்கு பதிலாக இன்று திரைப்படத்தில் நவரசநாயகன் கார்த்திக் தான் நடிக்க இருந்தது ஆனால் சம்பள பிரச்சினையின் காரணமாக  கார்த்திக் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லையாம்.

simran-1
simran-1

Leave a Comment