கேப்டனாக கம்பீரமாக வளம் வந்த விஜயகாந்திற்க இந்த நிலைமை.? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

80 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வந்தவர் தான் நடிகர் விஜய் காந்த். இவருடைய சிறந்த நடிப்பு திறமையினால் சினிமா இவரை கொண்டாடி வந்தது மேலும் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு இவரை செல்லமாக கேப்டன் என அழைத்தார்கள்.

இவ்வாறு சினிமாவில் கலக்கி வந்த இவர் அரசியல் மீது ஆர்வம் இருந்த காரணத்தினால் மொத்தமாக சினிமாவை விட்டு தன்னுடைய முழு கவனத்தையும் அரசியலில் செலுத்தி இப்படிப்பட்ட நிலை எண் தற்பொழுது இவர் நடிக்கவில்லை என்றாலும் இவர் முன்பு நடித்த திரைப்படங்கள் அனைத்தும் தற்போது வரையிலும் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் இருந்து வருகிறது.

உடல் நலக்குறைவால் ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் திரை உலகிற்கு விஜயகாந்த் அறிமுகமாக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் மீண்டும் நடிக்க வருகிறார் என தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக விஜயகாந்தின் நடிப்பு பெரிதளவில் இல்லை என்றாலும் அவருடைய குரலாவது இருக்கும் என்று இயக்குனர் கூறியிருந்தார்.

இதனால் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறார்கள் மேலும் இந்த திரைவுலகில் முக்கிய இயக்குனர்கள் ஆர்கே செல்வமணி, விக்ரமன், ஆர் வி உதயகுமார், பேரரசு, ரவி மரியா ஆகியோர்கள் விஜயகாந்தை நேரில் சந்தித்து உடல் நலத்தை விசாரித்துள்ளார்கள். அவ்வப்பொழுது விஜயகாந்த் உடன் இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது இவரால் நடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது மேலும் இது வெறும் வதந்தி என்றும் கூறலாம். ஏனென்றால் நடிகர் விஜயகாந்த் உட்காருவதற்கே கஷ்டப்படுவது போல் இந்த புகைப்படத்தை பார்ப்பதற்கு தெரிகிறது. இதோ அந்த புகைப்படம்.

vijay kandh
vijay kandh

Leave a Comment