கேரவனில் சேட்டை செய்த விஜய் திரிஷா.! காட்டு காட்டுன்னு காட்டிய சங்கீதா

பொதுவாக சினிமா என்றாலே நடிகர் நடிகைகளின் மீது சர்ச்சைகள் எழுவது சாதாரண விஷயம். அந்த வகையில் தற்பொழுது வரையிலும் பலர் மீது சர்ச்சைகள் புதிது புதிதாக ஏற்படுவதை நாம் அனைவரும் பார்த்து தான் வருகிறோம்.அதுமட்டுமல்லாமல் பார்ட்டியில் கலந்து கொள்ளும் பொழுது நடிகர்-நடிகைகள் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளிவந்து வைரலாகி வருகிறது.

எனவே இவர்களின் மீது பல கிசுகிசுக்கள் எழுவது வழக்கம். அந்த வகையில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா மீது ஒரு கட்டத்தில் பல சர்ச்சைகள் எழுந்து.இதனை எந்த கோலிவுட்டு  வட்டாரங்களிலும் மறக்க முடியாது. ஏனென்றால் திரிஷா இளம்பருவத்தில் எவ்வளவு அழகாக இருந்தார் என்று சொல்லி தெரிய தேவையில்லை.

அதுமட்டுமல்லாமல் விஜயுடன் குருவி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது த்ரிஷா புகழின் உச்சத்தில் இருந்து வந்தார். அந்த வகையில் விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் தொடர்ந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற திரைப்படங்கள் இவர்களின் நடிப்பில் வெளிவந்தது.

இந்நிலையில் இவர்கள் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்ததால் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஒரே கேரவனை பயன்படுத்துவதாகவும்,  படப்பிடிப்பின் போது மிகவும் ஜாலியாக ஒன்றாக சுற்றுவதாகவும் பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்தது.

இதனை அறிந்த நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா கோபமடைந்து இதற்கு மேல் த்ரிஷாவுடன் இணைந்து எந்த திரைப்படங்களிலும் நடிக்க கூடாது என்று விஜயிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாராம். அதன்பிறகு திரிஷாவை விஜய் பார்த்தால் கூட தலைகுனிந்து சரியாகப் பார்க்காமல் போய் விடுவாராம்.  இவ்வாறு பல விஷயங்கள் பத்திரிக்கையாளர்கள் பிரபலமடைய செய்தார்கள்.

Leave a Comment