நடிகர் விவேக் கடைசியாக நடித்த வீடியோவை பார்த்துவிட்டு உரக்கமாக நடிகர் சூர்யா வெளியிட்ட பதிவு..!

தமிழ் திரையுலகில் மறக்க முடியாத காமெடி நடிகராக ரசிகர்களின் மனதில் கட்டில் போட்டு அமர்ந்த அவர்தான் நடிகர் விவேக் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் பல இயக்குனர்களும் அவர்களுடைய திரைப்படத்தில் விவேக்கை தான் தேர்வு செய்வார்கள்.

இவர் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் நகைச்சுவையில் ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல் சமூக நலன் கருதி சில கருத்துக்களையும் வெளியிட்டு வருவார் அந்தவகையில் தமிழ்நாட்டில் பல லட்சத்திற்கு மேலாக மரங்களை நட்டு வைத்த ஒரு நடிகர் என்றால் அது விவேக் தான்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஒரு கட்டத்திற்கு மேலாக அதிகம் திரைப்படங்களில் நடிக்கவில்லை அந்த வகையில் பல வருடங்களுக்கு பிறகாக இவர் தமிழில் மீசையை முறுக்கு, தோழா போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தார்.  பின்னர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நமது நடிகர் மாரடைப்பு காரணத்தால்  மறைந்துவிட்டார்.

இவ்வாறு விவேக் மறைவு பலரையும் மனக் கஷ்டத்திற்கு ஆளாக்கி விட்டது. இந்நிலையில் விவேக் மறைவிற்கு முன்பாக கடைசியாக ஒரு வெப்தொடர் ஒன்றில்  கலந்து கொண்டார் அந்த வீடியோவை பார்த்த நடிகர் சூர்யா அவர்கள்  சமூக வலைதளப் பக்கத்தில் அவற்றை வெளியிட்டு இருந்தார்.

vivek-1
vivek-1

இவ்வாறு அந்த வீடியோவை வெளியிட்டது நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன் அதுமட்டுமில்லாமல் விவேக் சார் நம் மனதில் எப்போதும் நீங்காத இடம் பெற்றது மட்டுமல்லாமல் அனைவருடைய மனதிலும் வாழ்வார் என குறிப்பிட்டிருந்தார்.

Leave a Comment