ரகசியமாக நடிகைகளுடன் குடும்பம் நடத்திய பிரசாந்த்.! தலைவன் வேற ரகம் போல

90s காலகட்டத்தில் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதும் பெற்றார்.

அதன் பின்னர் ஜீன்ஸ், குட்லக், வின்னர், போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்துல்லாரர் நடிகர் பிரசாந்த். அனால் நானும் அடி தடி நடிகனாக போகிறேன் என்று பல தொல்விப்படங்களை கொடுத்தார். அதன் பிறகு தற்போது அவருக்கு சினிமாவில் வாயிப்பு கிடைக்காமல் போகிவிட்டது.

பிரசாந்த் இவரைப் பற்றி சொல்லவே தேவையில்லை அவருடைய அப்பா மலையூர் மம்பட்டியான் இவரே நோண்டி நொங்கு எடுத்து விடுவார். பிரசாந்த் அவர்கள் உச்சகட்டத்தில் இருக்கும் போது நடிகைகளை வெளிநாட்டில் அவரை அழைத்துச் சென்று நிகழ்ச்சிகளை செய்து வருவார்.

அப்போது பிரசாந்த் ஏறாத குதிரையை இல்லை ஏனென்றால் வெளிநாட்டிற்கு சென்றபின் வேறு வழி இல்லை அவர் சொல்வதை தான் கேட்டாக வேண்டும் அதனால் பிரசாத் அனுபவித்ததை கணக்கில் அடங்காத நடிகைகளை அவர் அனுபவித்துள்ளார். காதல் வயப்பட்டது என்று சொன்னாள் ஒரு டாக்டரின் மகளை பெண் பார்த்துதான் திருமணம் செய்து கொண்டார்.

prasanth
prasanth

ஆனால் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர் ஏனென்றால் அந்த பெண்ணிருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது திருமணத்திற்குப் பின் தெரிந்ததால் அவரை விவாகரத்து செய்து விட்டார். தற்போது பிரசாந்த் அவர்கள் தாலி கட்டியும் கட்ட பிரம்மச்சாரியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வேறு ஒரு திருமணம் இன்றுவரைக்கும் செய்து கொள்ளாமல் இருக்கிறார் நடிகர் பிரசாந்த்.

இதை அதிகார பூர்வமாக பைல்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனலில் பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment