வெளிநாட்டில் மாடல் நடிகையாக இருந்து வரும் நடிகர் நம்பியாரின் மகள்.! பல வருடங்கள் கழித்து வெளிவந்த உண்மை..

ஏராளமான தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் சினேகா நம்பியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் சினிமாவில் பெரிதளவில் உயர்ந்த நடிகைகளில் இவரும் இவர். இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் ஏராளமான மொழி சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவருக்கு அனைத்து தென்னிந்திய மொழிகளையும் சரளமாக பேச தெரியும் பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் மலையாளி பெண் சினேகா.

சினேகாவிற்கு அண்ணன், தங்கை என இருவர் இருக்கிறார்கள் மேலும் இவர் ஈஸ்வர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தருண், வருண் என்ற இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். இவ்வாறு சினேகாவின் திருமணம் மிகவும் சுவாரசியமான கதை உடையது. நம்பியார் மற்றும் மஞ்சேரி கல்யாணி அம்மா ஆகியோரின் மகள் தான் இவர். அவர் சிறிய வயதில் இருக்கும் பொழுதே அவருடைய தந்தை இறந்துவிட்டார் பிறகு தன்னுடைய மூத்த சகோதரி மற்றும் மைத்துணருடன் ஊட்டியில் தங்கி படித்து வந்தார்.

பிறகு தன்னுடைய 13 வயதில் நடிப்பில் ஆர்வம் காட்டி வந்த இவர் நவாப் ராஜமாணிக்கத்தின் குழுவில் சேர்ந்தார். எனவே இதன் மூலம் மதுரை பாலநாத வினோத கான சபையில் ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தார். இவ்வாறு திறமை உடைய இவர் படிப்பு மட்டுமே இவரை மேலும் உயர்த்தியது. பிறகு நம்பியார் ஹீரோவாக நடிக்க தொடங்கிய நிலையில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்த மிரட்டி இருந்தார்.

ஏழு தலைமுறை நடிகர்களுடன் பணியாற்றியுள்ள இவர் தன்னுடைய முதல் ஊதியமாக ரூபாய் 3.1 வைத்துக் கொண்டு இரண்டு ரூபாய் அம்மாவுக்கு அனுப்புவார் மிகவும் குறைந்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார். சினேகா தனது முதல் சீரியலின் பொழுது அதனுடைய ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வந்தது அப்பொழுது ஜெயலக்ஷ்மி என்ற ரசிகர் ஒருவர் அவருக்கு தொலைபேசியின் மூலம் அழைத்து.

sneka

இந்த சீரியலில் அவருடைய நடிப்பு மிகவும் அருமையாக இருப்பதாக கூறினார் மேலும் சினேகாவுக்கு திருமணமாகவில்லை என்றால் சினேகாவை மருமகளாக கூறுவேன் என்றும் கூறியுள்ளார். ஓரிரு அழைப்புகளுக்குப் பிறகு சினேகா தனது பெற்றோரின் தொலைபேசி எண்ணை ஜெயலட்சுமியிடம் கொடுக்கிறார். பின்னர் பெரியவர்கள் விபரங்களை பரிமாறிக் கொள்ள சினேகாவும் ஈஸ்வரனுக்கும் திருமணம் நடைபெற்று முடிகிறது.

மேலும் சினேகாவின் சீரியல்கள், ரியாலிடி ஷோக்கள் போன்றவற்றின் மூலம் பலரையும் இவர் கவர்ந்தார். அந்த வகையில் 2008ஆம் ஆண்டு ஏசியாநெட் தொலைக்காட்சியில் சிறந்த புதுமுக விருதையும் பெற்றார். இவ்வாறு சினேகா நம்பியார் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Leave a Comment

Exit mobile version