நடிகர் அஜித்குமார் வீட்டில் இந்த வேலையை தான் தினமும் செய்வார் – உண்மையை சொல்லும் மச்சினிச்சி.!

நடிகர் அஜித்குமார் சினிமாவுலகில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் இப்பொழுது கூட தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தின் சூட்டிங் 32 நாட்களுக்கும் மேல் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட அதிக முனைப்பு காட்டி வருகிறது இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் அஜித்குமார் சினிமா நேரம் போக வீட்டில் இருந்தால் அவர் என்ன செய்வார் என்பது குறித்து அஜித்தின் மச்சினிச்சி ஷாம்லி தெரிவித்து உள்ளார் அதில் அவர் சொன்னது :

நடிகர் அஜித்குமார்  ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பிறகு அவரது வீட்டில் இருக்கும்போது  சும்மா தூங்கலாம் மாட்டாராம் எதையாவது ஒரு வேலையை செய்வார் அப்படி இல்லை என்றால் வீட்டில் எதையாவது ஒரு பொருளை சுத்தம் செய்து கொண்டிருப்பது மற்றும் தனக்குப் பிடித்த ஏதாவது ஒரு வேலையைச் செய்வதை வழக்கமாக வைத்திருப்பாராம்.

அதுவும் இல்லை என்றால் மனைவி மற்றும் குழந்தைகளுடன் விளையாடுவது வழக்கம். ஷாலினிக்கும் அஜித்திற்கும் இப்பொழுதும் காதல் இருக்கிறது அவர்கள் இருவருக்கும் இடையே எந்த ஒரு ஈகோவும் இல்லை விட்டுக்கொடுத்து வாழ்கிறார்கள் அதனால் தான் இப்பொழுதும் பார்ப்பதற்கு புதிய காதல் ஜோடி போலவே தெரிவார்கள்.

அஜித் ஷாலினி இருவரும் காதலிக்கும்போது அஜித்துக்கு பூ வாங்கி கொடுப்பார் அந்த பூவை நான் ஷாலினியிடம் கொடுப்பேன் இப்பொழுது வீட்டில் அந்த தொல்லை இல்லை அஜித் யாரும் இல்லாத சமயம் பார்த்து வாங்கி கொண்டு வந்து ஷாலினியிடம் மறைமுகமாக கொடுப்பார் என கியூட்டாக பதிலளித்தார் நடிகை ஷாம்லி.

Leave a Comment