நடிகர்களுடன் அக்கா,அம்மா என நடித்து விட்டார் ஆனால் இன்னும் திருமணம் ஆகவில்லை.! விஜய் பட நடிகை அதிரடி.!

சினிமா வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் நான் செய்ய தயாராக இருக்கிறேன் அதேபோல சினிமா வாய்ப்புக்காக தனது வாழ்க்கையைத் தொலைத்த நடிகைகளும் இருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் காலமெல்லாம் காதல் திரைப்படத்தில் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனது திரைப்பயணத்தில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கி வைத்தவர் தான் கௌசல்யா.

இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து நேருக்கு நேர்,பிரியமுடன் வானத்தைப்போல போன்ற படங்கள் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்ததால் இவர் தமிழில் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வந்தார்.அதை தொடர்ந்து தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்த இவருக்கு தெலுங்கு,மலையாளம்,கன்னடம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து ஒவ்வொன்றிலும் கலக்கி வந்தார்.

பொதுவாகவே சினிமாவில் நடிப்பதற்கு வயதுதான் காரணம் அவர்களது வயதை பொறுத்து தான் இவர்கள் கதாநாயகியாக நடிக்கலாம் என இயக்குனர்கள் தேர்வு செய்கிறார்கள் அந்த வகையில் பார்த்தால் கௌசல்யாவுக்கு வயது ஏற ஏற அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து கொண்டே போனது திடீரென்று எதற்காக நீங்கள் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டாள் அதற்கு நான் சினிமாவில் இன்னும் நிறைய சாதனைகளைப் படைக்க வேண்டும் என கூறிவிட்டாராம்.

அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் எதற்காக உங்களுக்கு இப்படி ஒரு லட்சியம் இருக்கிறது எனவும் சமூக வலைதளப் பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள் மேலும் கௌசல்யா தமிழில் கடைசியாக ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் ஆதிக்கு அம்மாவாக நடித்து இருப்பார்.

kausalya
kausalya

இதனைதொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவருக்கு ஏன் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார் என பல ரசிகர்களும் சமூக வலைதளப் பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்களாம்.

Leave a Comment