நெருக்கமான காட்சியில் பின்னி பெடலெடுக்கும் கதிர், புதிய முல்லை.! இன்று பாண்டியன் ஸ்டோர் பார்ப்பவர்களுக்கு நல்ல ட்ரீட்.

திரை உலகில் ஒருவர் பிரபலமடைய அதிக வாய்ப்புகள் கொடுப்பது இயக்குனர்கள் சிறப்பு அம்சம் கதைகளத்தை கொடுத்தால் போதும். மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகின்றனர்.

அதுபோலவே தான் சின்னத்திரையிலும் சிறந்தப்பான கதையம்சம் உள்ள தொடர்களுக்கு எந்த ஹீரோ ஹீரோயின் நடித்தாலும் அவர்கள் மிகப்பெரிய உச்சத்தைத் தொடுவார்கள்.

அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் மிக சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை உள்ளடக்கி உள்ளது அதற்கு காரணம் இதன் மையக்கரு அண்ணன்-தம்பி பாசத்தை கூறுவதாக இருந்தாலும் இதில் திறம்பட ஏற்று நடிக்கும் நடிகர் நடிகைகளின் திறமையையும் உள்ளடக்கி உள்ளது.

அதிலும் குறிப்பாக இந்த லட்சக்கணக்கான குடும்பத்தினரையும் தாண்டி காதல் ஜோடி மற்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளது இந்த சீரியலில் காரணம்  முல்லை, கதிர் கதாபாத்திரம் சிறப்பான கணவன் மனைவியாக இருப்பது தான்.

இவர்கள் வரும் ஒவ்வொரு சீனும் ரசிகர்களுக்கு இன்னும் மனப்பாடமாக இருக்கிறது ஏனென்றால் அந்த அளவிற்கு ஒரு குடும்பத்தை எப்படி நகர்த்த வேண்டும் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக இந்த சீரியல் காட்டுகிறது .

மேலும் இவர்கள் இருவரையும்  வெளி உலகத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களின் இன்ஸ்டா மற்றும் டுவிட்டர் பக்கத்தில் பின்பற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த தொடரில் இன்று ஒளிபரப்பாக உள்ள காட்சியில் கதிரை, முல்லை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன புகைப்படம் இதோ…

pandian store
pandian store

Leave a Comment