பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் பாவனி குறித்து பேசிய அபிநய்.

உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் ஐந்தாவது சீசன் தற்போது 84 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இப்போது 8 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். ஆண்களை விட பெண்கள் தான் இந்த பிக்பாஸில் அதிகமாக இருந்தனர் இருப்பினும் இறுதி கட்டத்தில் ஆண்களின் கையை அதிகமாக ஓங்கியிருக்கிறது இப்போது மூன்றே மூன்று பெண்கள் மட்டும் தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

கடந்த இரண்டாவது வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அபிநய். வெளியே வந்த அவர் தனது குடும்பங்களுடன் புகைப்படம் எடுத்தார் அதனைத் தொடர்ந்து சுருதி, மதுமிதா  ஆகிய பிக் பாஸ் பிரபலங்களை நேரில் கண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார் இப்படி இருந்த நிலையில் முதன்முதலாக ஒரு புதிய பதிவையும் போட்டுள்ளார் அதில் அவர் கூறியது  மீண்டும் ரியல் உலகத்திற்கு வந்தது மகிழ்ச்சி பிக் பாஸ் பயணத்தில் எனக்கு நீங்கள் அளித்த அன்பையும், ஆதரவையும் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.

பிக்பாஸ் வீட்டில் இதுவரை இருந்த நாளில் நான் நிறைய விஷயங்களை கண்டு வந்திருக்கிறேன் அதுவும் கமல் சார் போன்ற ஒரு பெரிய மனிதர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் நான் இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன். வாழ்க்கையில் மொத்தம் இரண்டு பக்கங்கள் நீங்கள் எந்த பக்கத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே உங்கள் வாழ்க்கை பயணம் மாறும்.

எனகு ஒரு அன்பான குடும்பம் கிடைத்திருக்கிறது எப்பொழுதுமே என்னுடைய இன்ப துன்பங்கள் அவர்கள் எனக்காக நின்றிருக்கிறார்கள். ஒரு சில சமயங்களில் என்னை தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் என் மனைவியை ஆனால் அனைத்திற்கும் மேலாக இது வெறும் ஒரு நிகழ்ச்சி தான் அதை நாம் அப்படித்தான் பார்க்க வேண்டுமென பதிவிட்டிருந்தார்.

உங்கள் மனைவி பாவனி குற்றச்சாட்டிற்கு என்ன கேள்வி கேட்டார் என கேட்டனர் அதற்கு பதிலளித்த அபிநய். எல்லா மனைவிமார்களை போலவே தான் அவரும் பெயர் செய்தார் ஆனால் நமக்குள் நடக்கும் விஷயத்தை எப்படி நீங்கள் கையாளுகிறது என்பது தான் முக்கியம். இறுதியில் குடும்பம் தான் அனைத்தும் என பதிவிட்டிருந்தார்.

அதேபோல இன்னொரு ரசிகர் பாவனி நடிக்கிறாரா என்று கேட்டதற்கு ஒவ்வொருவரும் ஒரு தனித்தன்மை இருக்கின்றனர் அதே போல இந்த விளையாட்டை விளையாட இருக்கிறது அதனால்தான் அதை பற்றியே நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை என பதிலளித்தார்.

Leave a Comment