பால்காரர் ஒருவர் சமூக விலகலை எப்படி பின்பற்றுகிறார் என்ற புகைப்படம்!! இணையத்தில் வைரலாகி வருகிறது.!

A photo of how a man who follows a social deviation : கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் விழிப்புணர்வு  வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்கள், சுகாதாரத்துறையினர், நடிகர்,  நடிகைகள், காவல் துறையினர் என அனைவரும் முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல் மற்றும் சமூக விலகலை பின்பற்றும் படி வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு சில இடங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் சமூக விலகலைப் பின்பற்றி வருகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் சமூக விலகலை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதன் விளைவாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பால்காரர் ஒருவர் தனது வாடிக்கையாளருக்கு எப்படி சமூக விலகலை கடைப்பிடித்து பால் ஊற்றுகிறார் என்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

milk-tamil360newz

Leave a Comment

Exit mobile version