இரண்டு முறை பிரேக் அப்.! மூன்றாவது முறை காதலில் வெற்றி பெற்ற நயன்தாராவின் காதல் பிரேக் அப் ஒரு பார்வை…

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக இருந்தாலும் இவருக்கு கை கொடுத்து தூக்கியது தமிழ் சினிமா தான் அந்த வகையில் இவர் ஐயா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இதனை தொடர்ந்து நயன்தாரா அவர்கள் தற்போது எந்த அளவிற்கு சினிமாவில் உயர்ந்து இருக்கிறார்கள் அதே அளவிற்கு பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார் அதிலும் குறிப்பாக இவர் காதல் சர்ச்சைகளில் இரண்டு முறை சிக்கி இருக்கிறார் அப்படி நடிகை நயன்தாரா அவர்கள் சிக்கிய காதல் சர்ச்சைகளை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

வல்லவன் திரைப்படத்தில் நடித்து வந்திருந்த நடிகை திரிஷா அவர்கள் சிம்புவின் மீது காதல் வயப்படவே இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தனர் அதன் பிறகு இருவரும் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தனர் இந்த புகைப்படங்கள் இன்றுவரையிலும் வைரலாகி வருகிறார்கள் இதனை தொடர்ந்து சிம்புவும் நயன்தாராவும்  ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக நடிகை நயன்தாரா சிம்புவை விட்டு பிரிந்து விட்டார்.

அதன் பிறகு இயக்குனர் பிரபு தேவாவை காதலிக்க ஆரம்பித்தார் ஏற்கனவே பிரபுதேவா திருமணம் ஆகியவர் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து நடிகை திரிஷா அவர்கள் பிரபுதேவாவை காதலித்து வந்தனர் இது தெரிந்த பிரபுதேவாவின் மனைவி நயன்தாராவை படுமோசமாக ஒரு பேட்டியில் திட்டி இருக்கிறார்.

இருப்பினும் இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில மாதங்கள் கழித்து திருமணம் செய்ய முயற்சி செய்தனர் ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் அது மட்டுமல்லாமல் காதலிக்கும் போது நடிகை நயன்தாரா பிரபுதேவாவின் பெயரை பச்சை குத்தி கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதை காதல் பிரிந்ததும் அவருடைய பெயரை அழித்துவிட்டார்.

இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படமான நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவனை கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணத்தில் பல பிரபலன்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment