ஆடம்பர தேவைக்காக பலான வேலைகளை செய்த பிரபல சீரியல் நடிகை.! குடும்ப குத்து விளக்குன்னு நினைச்சா கும்மி அடிச்சிட்டு போய்ட்டாங்களே…

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னுடைய பண தேவைக்காக பலான வேலைகளை செய்து இருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அதாவது பிரபல நடிகை ஒருவர் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஒரு நடிகை பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்த அந்த நடிகை சரியான பட வாய்ப்பு அமையாததால் அந்த நடிகை அம்மா கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்தார். இந்த ஒரு படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த அந்த நடிகைக்கு வரும் பட வாய்ப்பு எல்லாம் இதே போல அமைந்தது.

அது மட்டுமில்லாமல் அந்த நடிகை அழகு குறைவாக இருந்தாலும் எளிமையாக தான் இருப்பாராம். இதனாலே அவருக்கு பல பட வாய்ப்புகள் வராமல் இருந்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நடிகை இப்படி தான் இருக்க வேண்டும் என்று பண தேவைக்காக பலான வேலைகளை செய்து வந்தார்.

அதன் பிறகு இப்படியே போனால் சரியாகாது என்று அந்த வேலைகளை அனைத்தையும் விட்டு விட்டு சீரியலில் நடிக்க வந்திருக்கிறார். இவர் அறிமுகமான முதல் சீரியளிலையே பிரபலமடைந்ததார் அடுத்தடுத்த சீரியல் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது.

அதன் பிறகு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரபலம் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டனர். அதன் பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அந்த நடிகை.

தற்போது குடும்பம் குட்டி என செட்டி லாக்கிய அந்த நடிகை சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் சீரியல்களிலும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பணத்தேவைக்காக பல வேலைகளை செய்து பிறகு அதையும் நிறுத்திவிட்டு தற்போது சீரியலில் வந்து தஞ்சம் அடைந்திருக்கிறார் அந்த நடிகை. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுவாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment