நடிகைகளை மாறி மாறி காதலித்த பிரபல முன்னணி நடிகர்.! கடைசியில் நடந்தது என்னமோ இதுதான்.?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஒருவர் தன்னுடன் நடித்த சக நடிகைகளை காதலித்து பிறகு  அந்த காதலை முறித்துக் கொண்டு தற்போது தன்னுடைய வேலை உண்டு என்று சென்ற பிரபல நடிகரைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

சினிமாவில் நடிக்க வந்தபோது பிரபல நடிகையை மனசார உறுகி உறுகி காதலித்து இருக்கிறார். அப்போது அந்த நடிகை ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் அந்த நடிகையிடம் உருகி உருகி பேசியிருக்கிறார். இதைப் பார்த்த அந்த நம்பர் நடிகர் அந்த இயக்குனரிடம் சண்டை போட்டு இருக்கிறார்.

அதன் பிறகு இதையே நினைத்து நினைத்து அந்த நம்பர் நடிகர் போதைக்கு அடிமையானார் அதன் பிறகு அந்த நடிகை எவ்வளவோ சொல்லியும் அந்த போதைப் பழக்கத்திலிருந்து அவர் வெளிவரவில்லை இதனால் அந்த நடிகை அந்த நம்பர் நடையை விட்டு பிரிந்து விட்டார்.

அதன் பிறகு தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகையை அந்த நம்பர் நடிகர் காதலித்து வந்தார். அதன் பிறகு இருவருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள். தற்போது அந்த நம்பர் நடிகர் தான் உண்டு தான் வேலை உண்டு என்று பார்த்து வருகிறார்.

மேலும் அந்த நம்பர் நடிகர் சில திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது அந்த நம்பர் நடிகர் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தன்னுடைய முழு கவனத்தை சினிமாவில் செலுத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் இனிமேல் யாரையும் காதலிக்கப் போவதில்லை என்ற முடிவையும் அந்த நடிகர் எடுத்து விட்டதாக சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் திரிஷா இல்லனா நயன்தாரா என்பது போல இரண்டு நடிகைகளை காதலித்து இரண்டு நடிகைகளையும் கழட்டி விட்டு தற்போது தன்னுடைய வேலையை பார்த்து வருகிறார் அந்த நம்பர் நடிகர். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தான் இந்த தகவலை தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment