பலான படம் எடுக்கும் கும்பளிடம் சீக்கிகொண்ட பிரபல நடிகை…

ஆந்திராவில் இருந்து வந்த பிரபல நடிகை ஒருவர் கோலிவுட்டில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு சினிமாவிற்கு வந்திருக்கிறார். அப்போது கவர்ச்சி நடிகையின் நட்பு அந்த நடிகைக்கு கிடைக்கிறது. அந்த கவர்ச்சி நடிகைகளின் மூலம் ஒரு அழகு நிலைய பெண் அவருக்கு பழக்கமாகிறார்.

அதன் பிறகு அந்த அழகு நிலைய பெண்ணின் தம்பி சினிமாவை சார்ந்த தொழில் செய்கிறார் என்று அந்த மந்திர நடிகையிடம் கூறியிருக்கிறார்.  அது மட்டும் இல்லாமல் அந்த தம்பியின் மூலம் மலையாள சினிமாவில் இருந்து இரண்டு நபர்கள் அந்த நடிகையை பார்த்து அட்வான்ஸ் கொடுத்துவிட்டு தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறிவிட்டு செல்கிறார்கள்.

இதற்காக ஒரு நாட்டிற்கு அழைத்து செல்கிறார் அந்த தம்பி. அதன் பிறகு இரண்டு நாட்கள் படம் எடுக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கு பட குழுவினருக்கு டீ கொடுக்கும் தம்பி ஒருவர் யாரும் இல்லாத நேரம் பார்த்து நடிகை இடம் அக்கா இது பிட்டு படம் எடுக்கும் சினிமாக்கா அவர்களிடம் எப்படிக்கா வந்து மாட்டீங்க என்று கூறியிருக்கிறார்.

இது தெரியாத அந்த நடிகை உடனே அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் அந்த தம்பிக்கு நூறு ரூபாய் கொடுத்துவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகி சென்னை திரும்பி விட்டார் அந்த நடிகை. அதன் பிறகு அந்த தம்பி நடிகையின் வீட்டிற்கு வந்து அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு கால்ஷீட் கொடுத்துவிட்டு ஏன் முடியாது என்று மறுக்கிறீர்கள் என்று கரராக பேசியிருக்கிறார்.

அப்போது அந்த நடிகையின் எதிர் வீட்டில் இருந்த ஒரு பெண்மணி அந்த தம்பியிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் தன்னுடைய கணவர் ஒரு போலீஸ்காரர் கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவார் என்று கரராகப் பேசியதும் அந்த தம்பி திரும்பி பாக்காமல் ஓடியிருக்கிறார்.

அதன் பிறகு அந்த போலீஸ்காரரின் மனைவி அந்த நடிகையிடம் போட்டோவை வாங்கிக்கொண்டு தனக்கு தெரிந்த சினிமாவாசிகளிடம் கொடுத்து அந்த நடிகைக்கு வாய்ப்பு வாங்கித் தந்திருக்கிறார். அவர் நடித்த முதல் படமே அன்பான படமாக அமைந்தது அது மட்டுமல்லாமல் அந்த படத்தின் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என மூவரும் அந்த நடிகையை காதலித்தார்கள்.

ஒரு கட்டத்தில் அந்த படத்தின் இயக்குனர் அந்த நடிகை எனக்கு இணங்க வேண்டும் என்று ஒரே பிடிவாதமாக இருந்திருக்கிறார். பின்னர் இந்த இயக்குனர் குடித்துவிட்டு அந்த நடிகை இடம் வந்து கேட்டிருக்கிறார் ஆனால் அந்த நடிகையின் அம்மா நடிகையை கண்ணால் உள்ளே போக சொல்லிவிட்டு நடிகையின் அம்மா இறங்கி போய் இருக்கிறார்.

குடிபோதையில் நடிகையா அம்மாவா என்று தெரியாமல் அந்த இயக்குனர் தன்னுடைய வேலையை ஆரம்பித்திருக்கிறார் ஆனால் தயாரிப்பாளரோ அப்படி ஏமாறவில்லை அந்த நடிகை அட்ஜஸ்மென்ட் செய்தே ஆகவேண்டும் என்று கூறி ஒரு பயத்தை காட்டியிருக்கிறார்.

அதன் தயாரிப்பாளரின் ஆசைக்கு இணைங்கி போய் இருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் அந்த நடிகையின் மீது உள்ள மோகத்தினால் சம்பளம் இல்லாத மேனேஜராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் தன்னுடைய சொந்த செலவில் அந்த நடிகைக்கு பல வேலைகளை செய்து இருக்கிறார்.

அந்த தயாரிப்பாளர் அந்த நடிகையிடம் ஒரு முறை திருப்பதிக்கு தரிசனம் போயிட்டு வருவோமா என்று கேட்டிருக்கிறார் அந்த நடிகையும் சரி என்று ஒப்புக்கொண்டு திருப்பதி சென்று வந்திருக்கிறார்கள். திருப்பதிக்கு போயிட்டு வந்த மறுநாளே இருவரின் புகைப்படம் இணையத்தில் வெளியானது மட்டுமல்லாமல் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள் என்று பத்திரிகையில் செய்தியாக வெளியானது.

அதன் பிறகு அந்த நடிகை இது பற்றி விசாரித்த போது அதை தயாரிப்பாளர் தான் இப்படி சொல்லி இருக்கிறார் என்று தெரியவந்தது அதுமட்டுமல்லாமல் அந்த தயாரிப்பாளர் இடம் கேட்கும் முன்பு அந்த தயாரிப்பாளரின் மனைவி மச்சான் என அந்த நடிகை இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் அந்த தயாரிப்பாளரின் மச்சினன் அந்த நடிகையை கன்னத்தில் அறைந்து இருக்கிறார்.

இப்படி அந்த பிரச்சனை பெரிய பூகம்பமாக வெடித்து அமைதியான பிறகு அந்த நடிகையின் மார்க்கெட் சரியா ஆரம்பித்தது அதன் பிறகு முதல் படத்தில் நடித்த நடிகரை சந்தித்து இருக்கிறார் அதன் பிறகு அந்த நடிகரோ தன்னுடைய அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகு அந்த நடிகையிடம் இன்னமும் நான் உங்களை காதலித்து தான் இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். பின்னர் அந்த மந்திர நடிகையும் அந்த நடிகரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

Leave a Comment