தவறான கதையை தேர்ந்தெடுத்து நடித்த பிரபல நடிகை.! நிஜத்திலும் அவர் அப்படிதான் என்று நினைத்து அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ட இயக்குனர்…

பிரபல நடிகை ஒருவர் ஆரம்பத்தில் இருந்து தவறான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததால் கடைசி வரைக்கும் அவர் ஐட்டம் நடிகை என்ற பெயரெடுத்து தற்போது சினிமாவை விட்டு ஓட்டம் எடுத்த தகவல் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா வாழ்க்கையில் மட்டும் தான் இவர் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டார் ஆனால் அந்த நடிகை நிஜ வாழ்க்கையிலும் தவறான நடிகை என்று எண்ணி அந்த நடிகையிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்டிருக்கிறார் இயக்குனர்.

அந்த நடிகை அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த இயக்குனர் படத்திலிருந்து விலகி விட்டார். அவர் வேற யாரும் இல்லை நடிகை மனிஷா யாதவ் தான். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பிறகு ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா, திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 28 2, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் ஐட்டம் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார்.

இதனால் நடிகை மனிஷா யாதவ் மீது மக்கள் மத்தியில் ஒரு தவறான கண்ணோட்டம் இருந்தது அது மட்டுமல்லாமல் சினிமா வாழ்க்கையில் இப்படி இருந்த மனிஷா யாதவ் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் என்று பிரபல இயக்குனர் ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் நடிகை மனிஷா யாதவ் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார் அது மட்டுமல்லாமல் அந்த இயக்குனரின் படத்திலிருந்து விலகியது மட்டுமல்லாமல் சினிமா வாழ்க்கையும் அத்துடன் முடித்துக் கொண்டார். அதன் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இவர் மட்டும் இல்லை இவரை போல பல நடிகைகளும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் பலகோணங்களில் தங்களுடைய வாழ்க்கையை துளைத்து விட்டு நிற்கிறார்கள்.

Leave a Comment