நீ உயிரோடு இருந்து எங்களை சாவடி – யாஷிகாவை பற்றி கோபமாக பேசிய பிரபல நடிகர்.!

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஆரம்பத்தில் ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கடமையை செய், நோட்டா போன்ற படங்கள் மூலம் அறிமுகமானவர். யாஷிகா ஆனந்த் அவர் நடித்த படங்களில் பெரும்பாலும் கவர்ச்சியை காட்டியே பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அரைகுறையான ஆடையில் வளம் வந்து பல இளம் ரசிகர்களை தக்க வைத்துக்கொண்டார் இதன் மூலம் சமூக வலைதள பக்கங்களில் யாஷிகாவை பின் தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்தன.

அதனால் அந்த ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் தற்போதும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் கடமையை செய், இவன்தான் உத்தமன், ராஜ பீமா, சால்பர் போன்ற படங்கள் இவர் நடிப்பில் உருவாகி வருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில அசோக் குமார் மற்றும் யாஷிகா  நடிப்பில் உருவாகி வந்த பெஸ்டி திரைப்படம் நேற்று வெளியாகியது. படம் திரில்லர் மற்றும் ரொமாண்டிக் படமாக அமைந்துள்ளது. வழக்கம்போல் இந்த படத்திலும் யாஷிகா கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்துள்ளார். இந்த படத்தை பார்த்த கூல் சுரேஷ் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

cool suresh

அவர் தெரிவித்தது சமீபத்தில் யாஷிகாவின் கார் விபத்தாகி அதில் அவரது தோழி உயிரிழந்தார் ஆனால் யாஷிகா மட்டும் சாகவில்லை ஏனென்றால் நம்மளை சாகடிக்க தான் யாஷிகா சாகல. ஏம்மா யாஷிகா கவர்ச்சியா காட்டுற? இளசுகளை சாகடிக்கிற. நீ எல்லாம் சாகவே கூடாது சாதிக்கணும் என அவரது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Exit mobile version