இரவில் நடிகையுடன் ஒன்றாக இருக்கும்போது உயிரிழந்த பிரபல நடிகர்.! காரணம் என்ன தெரியுமா…

பிரபல நடிகர் ஒருவர் அதாவது செல்வாக்கு மிகுந்த ஒரு நடிகர் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் அனைவரையும் எப்படியாவது அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்து விடுவார் அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு பெண் மோகம் உடைய நபராகவும் இருந்து வந்திருக்கிறார் இவர் இப்படி இருப்பது அன்றைய காலகட்டத்தில் உள்ள சினிமாவிலும் சரி ரசிகர்களுக்கும் சரி நன்றாகவே தெரிந்திருந்தது ஆனாலும் இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

இப்படி இருக்கையில் பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய படத்தில் ஒரு நடிகையை அறிமுகப்படுத்தி இருக்கிறார் அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க வந்தவர் தான் அந்த செல்வாக்கு மிகுந்த நடிகர். அவர் தனது காட்சியை நடித்த முடித்தவுடன் கேரவனில் உட்கார்ந்து இருக்கும் போது அந்த நடிகையை பார்த்து இருக்கிறார்.

அந்த நடிகையை பார்த்த உடனே அந்த படத்தின் இயக்குனரை அழைத்து யாருப்பா இது இவ்ளோ அழகா இருக்காங்களே என்று கூறி இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் அந்த நடிகையை இரவிருக்கு தன்னுடைய வீட்டிற்கு அனுப்புமாறு அந்த இயக்குனரிடம் கேட்டு இருக்கிறார் ஆனால் அந்த இயக்குனர் அந்த நடிகை ஒரு சின்ன பெண் என்று கூறியிருக்கிறார் ஆனால் அதை கேட்காத அந்த நடிகர் நீயும் தயாரிப்பாளரும் அந்தப் பெண்ணை வைத்து என்னவெல்லாம் செஞ்சீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் ஒழுங்கு மரியாதையாக இரவில் என்னுடைய வீட்டிற்கு அனுப்புங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதை அந்த நடிகை இடம் கூறி இருக்கிறார் அந்த இயக்குனர் அந்த நடிகையும் வேறு வழியில்லாமல் அட்ஜஸ்மேண்ட்டிர்க்கு ஓகே சொல்லி இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் சினிமாவில் பெரிய நடிகர் என்பதால் அவர் இந்த விஷயத்திற்கு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அன்று இரவு அந்த நடிகரின் வீட்டிற்கு சென்று இருக்கிறார் அந்த நடிகை.

இவர் கொஞ்சம் வயதான காரணத்தால் அவரால் சில பல விஷயங்கள் செய்ய முடியாமல் போனது இதனால் அந்த நடிகையை அவமானப்படுத்தி வெளியே அனுப்பி இருக்கிறார். அதன் பின்னர் அந்த நடிகர் குதிரைக்கு போடவேண்டிய வீரிய ஊசியை அந்த நடிகர் போட்டுக்கொண்டு அன்று இரவு மறுபடியும் அந்த நடிகையை அழைத்து இருக்கிறார்.

ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த அந்த நடிகர் வயதான பின்பும் அந்த ஊசியை போட்டதால் அந்த நடிகையுடன் இரவில் இருக்கும்போது அந்த நடிகருக்கு மாரடைப்பை ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் இறக்கும்போது அவர் அருகில் அவருடைய மனைவி கூட இல்லை அந்த நடிகை தான் இருந்திருக்கிறார் இந்த தகவல் அன்றைய காலகட்டத்தில் மிகவும் வைரலானது.

இதனை தொடர்ந்து அந்த நடிகை அந்த சம்பவத்திற்கு பிறகு சிறிது காலம் கழித்து வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் அந்த நடிகைக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொண்டார் அது மட்டுமல்லாமல் அவர் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதை சோசியல் மீடியாவிலும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version