40 வயதில் எந்த பட வாய்ப்பை பெற இப்படி ஒரு உடை..! மீரா ஜாஸ்மினை பார்த்து ரசிகர்கள் கமென்ட்

மலையாள சினிமாவில் பெயர் போன நடிகை தான் நடிகை மீனா ஜாஸ்மின் மலையாளத்தில் இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் மேலும் இவர் தமிழில் வி கே துரை இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான நேபாளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் கலவையான விமர்ச்சனத்தை பெற்ற நிலையில் அடுத்த படங்களில் தமிழில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு சண்டக்கோழி திரைப்படத்தில் விழாளுக்கு ஜோடியாக நடித்து மேலும் பிரபலமானார். பின்னர் ஆயுத எழுத்து திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். பின்னர் ஆஞ்சநேயா போன்ற தமிழில் பல  திரைப்படங்களில் நடித்து தமிழிலும் ஒரு ரவுண்டு வந்தார்.  இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ், ஆகிய மொழிகளில் ஒரு ரவுண்டு அடித்தார் என்று தான் சொல்ல வேண்டும் திருமணத்திற்கு பிறகு வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் சரிவர நடிக்காமல் போன நடிகை மீரா ஜாஸ்மின் 40 வயதில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்த மீரா ஜாஸ்மின் தற்போது 40 வயதாகி உள்ள நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற ஆசையினால் கிளாமரான போட்டோ ஷூட் நடத்தி அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தில் மஞ்சள் நிற உடையில் போஸ் கொடுத்து உள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அது மட்டுமல்லாமல் 40 வயதிலும் இப்படி ஒரு கிளாமரா என்று அவர்களுடைய ரசிகர்கள் வாயை பிளந்து பார்க்கிறார்கள். மோலும் நடிகை மீரா ஜாஸ்மின் சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனால் அவர் படங்களில் நடிப்பாரா இல்லையா என்று பொறுத்திருந்து பாப்போம்.

இதோ அந்த புகைப்படம்.

புகைப்படத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment