90 களின் கனவு ராணி நடிகை ரஞ்சிதா.! இப்போ என்ன பண்ணுகிறார் தெரியுமா.? பெயரை கூட மாற்றிக்கொண்டார்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரஞ்சிதா. இவர் தமிழில் நாடோடி தென்றல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

அதன் பின் தமிழில் ஜெய்ஹிந்த்,  அமைதிப்படை, சின்ன வாத்தியார், பெரியமருது, மக்களாட்சி போன்ற பல்வேறு சிறப்பு கூறியது திரைப்படங்களில் நடித்து தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின இதற்கிடையே ரஞ்சிதாவும் பெங்களூருவில் உள்ள பிடதி நித்தியானந்தா நடத்திவரும் ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்று சேவையும் செய்து வந்தார்.

இந்த நிலையில் நித்தியானந்தா ஓம் இவ்வளவு நெருக்கமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஏற்கனவே நித்யானந்தா மீது பல வழக்குகள் இருந்த நிலையில் இந்த வீடியோவும் வெளியானது அவர் மீது பல வழக்குகள் பாய்ந்தன.

மேலும் நடிகை ரஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இவர்கள் இருவரும் இருந்த வீடியோ பத்திரிக்கையின் மூலமும் தமிழ்நாடு முழுவதும் வைரல் ஆனது. இதற்கிடையே நித்தியானந்தா கைது செய்யப்பட்டார்.

எப்படியோ வெளியே வந்து இருந்தாலும் ஒரு சில வழக்குகள் இவர் மீது இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் சாமியார் நித்யானந்தாவின் பிறந்தநாளில் அவரிடம் முறைப்படி தீட்சை பெற்று சன்னியாக மாறினார் ரஞ்சிதா.

மேலும் ரஞ்சிதா “இனி மா ஆனந்தமயி” என்ற பெயரை முற்றிலும் மாற்றி கொண்டார்.  தற்பொழுது எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்கிற விபரம் ஆனால் இதுவரையிலும் தெரியாமல் இருந்து வருகிறது.

Leave a Comment

Exit mobile version