நடிகர்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் 8 இயக்குனர்கள்.! முதல் இடத்தை அலேகாக தூக்கிய தமிழன்.

ஒரு படம் திரையரங்குகள் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்தால் அந்த பெருமை எல்லாம் ஒரே நிமிடத்தில் ஹீரோவுக்கு சென்று விடும்.

ஆனால் அதை பின் நின்று எல்லாத்தையும் சிறப்பாக செய்து காட்டியவர் இயக்குனர் என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.

இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இயக்குனர்களும் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தால்தான் ரசிகர்கள் திரும்பிய பார்க்கின்றனர்.

தற்பொழுது தென்னிந்திய சினிமா உலகில் பல ஹிட் படங்களை கொடுத்து பிரபலமடைந்த தோடு மட்டுமல்லாமல் தனது சம்பளத்தையும் உயர்த்தி மிகப்பெரிய அந்தஸ்தை பெற்று வலம் வருகின்றனர் இயக்குனர்கள்.

தென்னிந்திய திரை உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் பற்றித்தான் தற்போது நாம் பார்க்க உள்ளோம் அவர்கள் யார் யார் என்பதை புள்ளி விபரமாக பார்ப்போம்.

1.  அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் முதலிடத்தை பிடித்த உள்ளவர் இயக்குனர் ஷங்கர் இவர் தனது சினிமா பயணத்தின் அரம்பதிலிருந்து  இன்று வரையிலும் மிகப்பெரிய பட்ஜெட் படத்தை தயாரித்துள்ளார்.

அதற்கு ஏற்ற போல எடுத்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. அப்படிப் பார்க்கையில் தற்போது இவர் ஒரு திரைப்படத்திற்காக  52 கோடி சம்பளம் வாங்குகிறார்.

2. இரண்டாமிடத்தை ஏ ஆர் முருகதாஸ் கைப்பற்றியுள்ளார் முருகதாஸ் ஆரம்பத்திலிருந்தே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களான அஜித், ரஜினி, விஜயகாந்த், விஜய், சூர்யா போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார் இதனால் இவரின் மார்க்கெட் தற்போது அதிகரித்துள்ளது  ஒரு திரைப்படத்திற்காக சுமார் 16 கோடியை சம்பளமாக வாங்குகிறார்.

3. மூன்றாவது இடத்தை எஸ்எஸ் ராஜமௌலி கைப்பற்றி உள்ளார் தெலுங்கு சினிமாவில் முக்கிய இயக்குனராக பர்கபட்டவர் மட்டுமல்லாமல் இந்திய அளவில் தற்போது பிரபலமடைந்து இயக்குனர்கள் லிஸ்ட்டில் உள்ளார் ராஜமௌலி இவர் நானி, பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய கொண்ட படங்களை கொடுத்ததனால் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளார் தற்போதைய ஒரு திரைப்படத்திற்காக 14 கோடி சம்பளம் வாங்குகிறார்.

4. தமிழில் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் மணிரத்தினம்  இவர் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் நான்காவது இடத்தை கைப்பற்றியுள்ளார்.

இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் மக்களை சிந்திக்க வைப்பதோடு படம் நேர்த்தியாகவும் இருப்பதால் மிகப்பெரிய அளவில் வசூலில் வாரிக் குவிக்கின்றன இதனால் இவர் தற்போது ஒரு திரைப்படத்திற்காக சுமார் 5 கோடி சம்பளம் வாங்குகிறார்.

5. ஐந்தாவது இடத்தை கைப்பற்று உள்ளவர் கேஎஸ் ரவிக்குமார்.விக்ரமனிடம் துணை இயக்குனராக அறிமுகமாகி பின் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இவர் பெரும்பாலும் முன்னணி நடிகரின் படங்களை இயக்கிய வெகுவிரைவிலேயே தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் நிரந்தரமாக பிடித்தார்.

மேலும் தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் இவர் தற்போது ஒரு திரைப்படத்திற்காக சுமார் 5 கோடி சம்பளம் வாங்குகிறார்.

6. கே வி ஆனந்த் அயன், கோ போன்ற சிறப்பான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவிற்கு வெற்றி இயக்குனர் என்ற பட்டத்தைப் பெற்றார். மேலும் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் ஒரு படத்திற்காக தற்போது சுமார் 5 கோடி சம்பளம் வாங்குகிறார்.

7. கொரடலா சிவா ஏழாவது இடத்தை கைப்பற்றியுள்ளார் நடிகர் பிரபாசை வைத்து மிர்ச்சி என்ற தெலுங்கு படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் அதன்பின் மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த இப்பொழுது இவர் ஒரு படத்திற்காக 4 கோடி சம்பளம் வாங்குகிறார்.

8. எட்டாவது இடத்தை கைப்பற்றி வழங்குகிறார் தமிழ் சினிமா இயக்குனர் ஹரி. ஆக்சன் ஒரு நாள் படங்களில் வெற்றி கண்டு சிறப்பாக பயணித்து ஒருவர் இயக்குனர் ஹரி சாமி சீரிஸ், சிங்கம் சீரிஸ் போன்ற பல்வேறு தொடர் படங்களை கொடுத்து.

தமிழ் சினிமா உலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் இவர் தற்பொழுது ஒரு திரைப்படத்திற்காக 4 கோடி சம்பளம் வாங்குகிறார்.

Leave a Comment