ஆறு வருஷமா லவ் டார்ச்சர் கொடுக்கிறான்.! பிரபல நடிகை நித்யா மேனன் பரபரப்பு புகார்

நடிகை நித்யா மேனன் சினிமாவில் நடிகையாக மட்டுமல்லாமல் பின்னணி பாடகி ஆகவும் இருந்து வருகிறார். மேலும் இவர் தெலுங்கில் நடித்த இரண்டு படத்திற்காக ஃபிலிம் பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் இவர் தான் திரைத்துறையில் நடிப்பதற்கு விரும்புவது கிடையாது பத்திரிக்கையாளராக தான் இருக்க விரும்பியதாக தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால் பிறகு பத்திரிக்கையாளர் மீதுள்ள ஆர்வம் குறைந்ததால் திரும்பவும் புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் பட்டத்தை படித்தார். அதன் பிறகு சினிமாவில் தற்போது நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் ஒரு வாலிபர் மீது பகிர் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் நடிகை நித்யா மேனன் விரைவாக திருமணம் செய்யப் போகிறார் என்ற செய்தி பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என்கிறது போல நித்யா மேனன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த செய்தி மிகவும் வைரலானதற்கு சந்தோஷ் என்கிற இளைஞர்தான் காரணம் என்கிறது போல் சொல்லி இருந்தார். அவர்தான் நித்யா மேனனை  திருமணம் செய்ய ஆசைப்படுவதாக பேட்டி அளித்து இருந்தாராம். இந்த நியூஸ் வைரல் ஆனதற்கு பிறகு  நித்யா மேனன் இந்த இளைஞரால் ஆறு வருடம் லவ் டார்ச்சர் அனுபவித்து வந்திருக்கிறாராம்.

நித்யா மேனன் அவர் கால் பண்ற போன் நம்பரை ஏகப்பட்ட முறை பிளாக் செய்து இருக்கிறாராம் அந்த இளைஞரும் விடாமல் வேறு வேறு தொலைபேசி என்னை வைத்து நித்யா மேனனுக்கு கால் செய்து இருக்கிறார். அவர் கால் செய்யும் அத்தனை முறையும் அவருடைய நம்பரை பிளாக் செய்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.அதுமட்டுமல்லாமல் இதுவரைக்கும் நித்தியா மேனன் அந்த இளைஞரின் நம்பரை 30 முறை பிளாக் செய்து இருப்பதாக அந்த இளைன்ஜர் மீது பகிர் புகார் அளித்துள்ளார். இந்த செய்தி கேரளா சினிமாவில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment